Rock Fort Times
Online News

BREAKING NEWS

விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு விளக்கம்…!

நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது, விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும் மொத்த தண்ணீரில் 23,913 கோடி கன மீட்டர் தண்ணீர் விவசாயத்திற்கு…
Read More...

புதிய எல்-2 வகை இரு சக்கர வாகனங்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம்- மத்திய அரசு முடிவு…!

புதிதாக இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, வாகன உற்பத்தியாளர்கள் இரண்டு ஹெல்மெட்டுகளை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோல ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதியை நடைமுறைப்படுத்த மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989ன் கீழ் முக்கிய மாற்றங்களை செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும்…
Read More...

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தவர் உடலை வேறொரு குடும்பத்தினர் வாங்கி சென்றதால் பரபரப்பு… * வெளிநாட்டில் இருந்து வந்த மகன் தவிப்பு!

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், நாச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடமலை (வயது45). விவசாய தொழிலாளி. இவர் சிறுகாம்பூர் கிராமத்திற்கு வயல் வேலைக்கு சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை கூடத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு…

நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க…

Other News

ஆன்லைன் மோசடி பேர்வழியிடம் வசமாக சிக்கிக் கொண்ட ஓய்வு பெற்ற பெண் அதிகாரி- ரூ.1 கோடியே 61 லட்சத்தை…

திருச்சி, ஸ்ரீரங்கம் நெல்சன் ரோடு சாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மனைவி தேவகி (வயது 65). இவர், மத்திய அரசின் பெல்…
Read More...

கோவில்பட்டி அருகே பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சடலமாக கிடந்த பள்ளி மாணவன், நகைக்காக கொலை…

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்திநகர் முத்துராமலிங்கம் தெருவை சேர்ந்த கார்த்திக்முருகன்- பாலசுந்தரி தம்பதியின் இரண்டாவது மகன்…
Read More...

பரபரப்பான திருச்சி சூப்பர் பஜாரில் மூக்குத்தி, தோடுக்காக மூதாட்டியை கொன்று குப்பைத் தொட்டியில்…

திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் வட்டம், திருவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணி ( வயது 72). இவரது கணவர் அம்மாசி ரயில்வே துறையில்…
Read More...

வாடகையுடன் 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியை கண்டித்து திருச்சியில் நாளை 11-ம் தேதி வணிகர் சங்கங்களின்…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் வீ.கோவிந்தராஜுலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜி.எஸ்.டி.…
Read More...

திமுக “ஊழல் பைல்-3” விரைவில் வெளியிடப்படும், அதில் கூட்டணி கட்சிகள் எடுத்த டெண்டர்…

சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு…
Read More...

திருச்சி, துவாக்குடி பகுதியில் ரத்த காயங்களுடன் ஆண் சடலம் – கொலை செய்யப்பட்டாரா? போலீசார்…

திருச்சி, துவாக்குடி அரைவட்டச் சாலையில் எலந்தப்பட்டி அருகே, சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் படுகாயங்களுடன் சலடமாக கிடப்பதாக…
Read More...

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்…!

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா(92) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். இவர், கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக உடல்நிலை…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்