Rock Fort Times
Online News

BREAKING NEWS

விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு விளக்கம்…!

நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது, விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும் மொத்த தண்ணீரில் 23,913 கோடி கன மீட்டர் தண்ணீர் விவசாயத்திற்கு…
Read More...

புதிய எல்-2 வகை இரு சக்கர வாகனங்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம்- மத்திய அரசு முடிவு…!

புதிதாக இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, வாகன உற்பத்தியாளர்கள் இரண்டு ஹெல்மெட்டுகளை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோல ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதியை நடைமுறைப்படுத்த மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989ன் கீழ் முக்கிய மாற்றங்களை செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும்…
Read More...

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தவர் உடலை வேறொரு குடும்பத்தினர் வாங்கி சென்றதால் பரபரப்பு… * வெளிநாட்டில் இருந்து வந்த மகன் தவிப்பு!

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், நாச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடமலை (வயது45). விவசாய தொழிலாளி. இவர் சிறுகாம்பூர் கிராமத்திற்கு வயல் வேலைக்கு சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை கூடத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு…

நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க…

Other News

மகா தீபநாளில் திருவண்ணாமலை மீது ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை- அமைச்சர் சேகர்பாபு…!

மகாதீபத்தின் போது(13-12-2024) திருவண்ணாமலை மீது ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறைக் கைதி உயிரிழந்தார்…!

அரியலுார் மாவட்டம், மீன்சுருட்டி மேல தெருவைச் சேர்ந்தவர் கருணாகரன் (வயது54). இவர் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய…
Read More...

ஆர்.எம்.எஸ். அலுவலகங்கள் மூடப்படுவதை கண்டித்து திருச்சியில் உண்ணாவிரத போராட்டம்…!

இந்தியா முழுவதும் 94 அஞ்சல் ஆர்.எம். எஸ். அலுவலகத்தை மூட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே…
Read More...

ஜெயலலிதா நினைவு நாளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஏழை மாணவிகள் 50 பேருக்கு வைப்பு…

முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா 8-ம்‌ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எடத் தெருவில் உள்ள நடுநிலைப் பள்ளியில்,…
Read More...

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே உள்ள யோகா அகாடமியில் “யோக மாவீரர்” போட்டி- டிசம்பர்…

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுக்கா, வளம்பக்கூடி அருகே இயற்கை சூழலில் யோகாப்பியாசா (யோகா அகாடமி) அமைந்துள்ளது. யோகா குரு ஸ்ரீ…
Read More...

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைர கிரீடம்- காணிக்கையாக…

108 வைணவ தலங்களில் முதன்மையாக விளங்கும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு பக்தர் ஒருவர் பலகோடி ரூபாய் மதிப்புள்ள வைர கிரீடத்தை…
Read More...

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வஸ்திர மரியாதை…!

கி.பி.1320-ம் ஆண்டு காலவாக்கில் ஸ்ரீரங்கத்தில் நடந்த மாற்று மதத்தவரின் படையெடுப்பின் காரணமாக சுமார் 40 ஆண்டு காலம் ஸ்ரீரங்கம் கோவில்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்