BREAKING NEWS
- விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு விளக்கம்…!
- புதிய எல்-2 வகை இரு சக்கர வாகனங்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம்- மத்திய அரசு முடிவு…!
- ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தவர் உடலை வேறொரு குடும்பத்தினர் வாங்கி சென்றதால் பரபரப்பு… * வெளிநாட்டில் இருந்து வந்த மகன் தவிப்பு!
- திருச்சியில் ஜூன் 30-ம் தேதி நடைபெறும் முப்படை ஓய்வூதியர் குறை தீர்க்கும் முகாமில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு…!
- மலேசியாவில் இருந்து விமானத்தில் திருச்சிக்கு கடத்திவரப்பட்ட அரிய வகை விலங்கினம்…! * பயணியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
- வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றக்கோரி திருச்சி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..!
- மக்கள் நலனில் சிறிதும் அக்கறை செலுத்தாத திருச்சி மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களை கண்டித்து அதிமுக சார்பில் ஜூலை 3-ம் தேதி ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.அறிவிப்பு..!
- நடுவானில் திக்…திக்… மும்பையில் இருந்து சென்னை புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு: என்ன செய்தார் விமானி…!
- “தமிழ்நாடு நாள்” கொண்டாட்டத்தை முன்னிட்டு மாணவ- மாணவிகளுக்கு இடையே கட்டுரை, பேச்சுப்போட்டி- * ஜூலை 4-ம் தேதி நடக்கிறது…!
- பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி கோட்ட ரயில் சேவையில் அதிரடி மாற்றம்…!
நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது, விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும் மொத்த தண்ணீரில் 23,913 கோடி கன மீட்டர் தண்ணீர் விவசாயத்திற்கு…
Read More...
புதிய எல்-2 வகை இரு சக்கர வாகனங்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம்- மத்திய அரசு முடிவு…!
புதிதாக இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, வாகன உற்பத்தியாளர்கள் இரண்டு ஹெல்மெட்டுகளை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோல ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதியை நடைமுறைப்படுத்த மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989ன் கீழ் முக்கிய மாற்றங்களை செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும்…
Read More...
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தவர் உடலை வேறொரு குடும்பத்தினர் வாங்கி சென்றதால் பரபரப்பு… * வெளிநாட்டில் இருந்து வந்த மகன் தவிப்பு!
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், நாச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடமலை (வயது45). விவசாய தொழிலாளி. இவர் சிறுகாம்பூர் கிராமத்திற்கு வயல் வேலைக்கு சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை கூடத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு…
நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க…
Sports
Technology
Culture
Other News
கணக்குப் பாடத்தில் கில்லியா ? – திருச்சி அண்ணா கோளரங்கம் நடத்துகிறது – 5 முதல் 8ம்…
திருச்சி, கொட்டப்பட்டு அருகிலுள்ள அண்ணா அறிவியல் மையம்- கோளரங்கத்தில் மாணவ சமுதாயம் பயன்பெற வேண்டி தொடர்ந்து அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளை…
Read More...
Read More...
கன மழை எதிரொலி – மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை(டிச.13) காலை வினாடிக்கு 4,727 கன…
Read More...
Read More...
விடாது மிரட்டும் தொடர் மழை – திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.…
Read More...
Read More...
திருச்சி புறநகர் பகுதிகளிலும் விடிய, விடிய மழை: துறையூரில் 10 ஏரிகள் நிரம்பின, வீடுகளை மழை வெள்ளம்…
தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து உள்ளதால் சென்னை உள்பட தமிழகத்தின்…
Read More...
Read More...
சென்னையில் கனமழை: 6 விமானங்கள் ரத்து- மீண்டும் “கார் பார்க்கிங்”காக மாறும்…
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து, மெல்ல நகர்ந்து வருகிறது. இதன்…
Read More...
Read More...
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள புராதன பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்பவர்களிடம்…
உடல் ஆரோக்கியமாக இருக்க தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளுவது நல்லது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதையே மருத்துவர்களும்…
Read More...
Read More...
திருச்சியில் டாஸ்மாக் மதுக்கடையில் இரு தரப்பினர் மோதல் – ரவுடிக்கு கத்திக்குத்து…!
திருச்சி, பாலக்கரை முதலியார்சத்திரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் மணிகண்டன் (வயது 26 ). இவர் மீது பல்வேறு வழக்குகள்…
Read More...
Read More...
Latest Videos