BREAKING NEWS
- விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு விளக்கம்…!
- புதிய எல்-2 வகை இரு சக்கர வாகனங்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம்- மத்திய அரசு முடிவு…!
- ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தவர் உடலை வேறொரு குடும்பத்தினர் வாங்கி சென்றதால் பரபரப்பு… * வெளிநாட்டில் இருந்து வந்த மகன் தவிப்பு!
- திருச்சியில் ஜூன் 30-ம் தேதி நடைபெறும் முப்படை ஓய்வூதியர் குறை தீர்க்கும் முகாமில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு…!
- மலேசியாவில் இருந்து விமானத்தில் திருச்சிக்கு கடத்திவரப்பட்ட அரிய வகை விலங்கினம்…! * பயணியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
- வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றக்கோரி திருச்சி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..!
- மக்கள் நலனில் சிறிதும் அக்கறை செலுத்தாத திருச்சி மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களை கண்டித்து அதிமுக சார்பில் ஜூலை 3-ம் தேதி ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.அறிவிப்பு..!
- நடுவானில் திக்…திக்… மும்பையில் இருந்து சென்னை புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு: என்ன செய்தார் விமானி…!
- “தமிழ்நாடு நாள்” கொண்டாட்டத்தை முன்னிட்டு மாணவ- மாணவிகளுக்கு இடையே கட்டுரை, பேச்சுப்போட்டி- * ஜூலை 4-ம் தேதி நடக்கிறது…!
- பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி கோட்ட ரயில் சேவையில் அதிரடி மாற்றம்…!
நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது, விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும் மொத்த தண்ணீரில் 23,913 கோடி கன மீட்டர் தண்ணீர் விவசாயத்திற்கு…
Read More...
புதிய எல்-2 வகை இரு சக்கர வாகனங்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம்- மத்திய அரசு முடிவு…!
புதிதாக இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, வாகன உற்பத்தியாளர்கள் இரண்டு ஹெல்மெட்டுகளை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோல ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதியை நடைமுறைப்படுத்த மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989ன் கீழ் முக்கிய மாற்றங்களை செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும்…
Read More...
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தவர் உடலை வேறொரு குடும்பத்தினர் வாங்கி சென்றதால் பரபரப்பு… * வெளிநாட்டில் இருந்து வந்த மகன் தவிப்பு!
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், நாச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடமலை (வயது45). விவசாய தொழிலாளி. இவர் சிறுகாம்பூர் கிராமத்திற்கு வயல் வேலைக்கு சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை கூடத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு…
நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க…
Sports
Technology
Culture
Other News
திருச்சி, வயலூர் ரோடு குமரன் நகரில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம்- தட்டு தடுமாறி செல்லும்…
திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக அடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை…
Read More...
Read More...
திருச்சி கோட்டை போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் அகோரிகள் வேடத்தில் வந்து வியாபாரிகளிடம் பணம் பறிக்கும் மர்ம…
திருச்சி என்எஸ்பி சாலை, பெரிய கடை வீதி, சின்ன கடைவீதி, காந்தி மார்க்கெட், பெரிய கம்மாள தெரு, சின்ன கம்மாள தெரு, பெரிய செட்டி தெரு, சின்ன…
Read More...
Read More...
திருச்சி, திருவானைக்காவலில் மழை நீரோடு சாக்கடை நீரும் பெருக்கெடுத்து ஓடுவதால் தொற்றுநோய் பரவும்…
திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக அடை மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர்…
Read More...
Read More...
திருச்சியில் கொடிகட்டி பறக்கும் வெளி மாநில லாட்டரி விற்பனை- பிரபல ரவுடி உள்பட 8 பேர் கைது…!
தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆனால், ஒரு சிலர் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் வாங்கி விற்று…
Read More...
Read More...
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய சுரங்க பாதையில் தேங்கிய மழைநீரால் பயணிகள் கடும் அவதி…! ( வீடியோ…
இந்திய அளவில் எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் விசாலமானது. இங்கு 7 நடைமேடைகள் உள்ளன. இந்த நடைமேடைகளுக்கு…
Read More...
Read More...
திருச்சி, முக்கொம்பு மேலணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் 12 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு…!
அமராவதி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று அமராவதி அணை நிரம்பியதால் 36 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப் பட்டது.…
Read More...
Read More...
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி…!
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி டெல்லியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் துணை பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான…
Read More...
Read More...
Latest Videos