Rock Fort Times
Online News

BREAKING NEWS

தமிழால் சாதித்த திருச்சியின் புதிய மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஐ.ஏ.எஸ் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்..!

தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக டிரான்ஸ்ஃபர் செய்தது. அதன்படி திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வே.சரவணன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த மதுபாலன் திருச்சிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். இவர் 2018ம் ஆண்டு தனது 23 வயதில் ஐ.ஏ.எஸ்…
Read More...

சான்றிதழ் வாங்க சென்றபோது துயரம்: கல்லூரி அருகே மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு…!

திருச்சி காந்தி மார்க்கெட் வரகனேரி 1வது தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் மதுமிதா (வயது 23).இவர் திருச்சி காஜாமலையில் உள்ள ஈவேரா அரசு கல்லூரியில் கடந்த ஆண்டு எம்.காம் முடித்தார். அதற்கான சான்றிதழை வாங்குவதற்காக தாய் அகிலாவுடன் கல்லூரிக்கு சென்றார். கல்லூரி அருகாமையில் சென்றபோது திடீரென மதுமிதா மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து…
Read More...

அரசு பள்ளிகளில் விரைவில் “வாட்டர் பெல் திட்டம்” தொடக்கம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் 'வாட்டர் பெல்' திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஓசூரில் அமைந்துள்ள அரசு உருது மேல்நிலைப் பள்ளியில் புதுமையான கற்றல் மற்றும் கற்பித்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள எழுத்தறிவு மேம்பாட்டு மையத்தினை…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

தமிழால் சாதித்த திருச்சியின் புதிய மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஐ.ஏ.எஸ் குறித்த…

தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக…

Other News

திருச்சி மாநகர காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் 23-ம் தேதி பொது ஏலம்…!

திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட நான்கு சக்கர காவல் வாகனம்-1( பொலிரோ ஜீப்) மற்றும் இருசக்கர வாகனம்-2 (…
Read More...

பெரம்பலூர் தொகுதியில் பிரத்யேக ரயில்வே வழித்தடம் அமைக்க வேண்டும்- நாடாளுமன்றத்தில் அருண்நேரு எம்.பி.…

பெரம்பலூர் தொகுதியில் பிரத்யேக ரயில்வே வழித்தடம் அமைக்க வேண்டும் என்று பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்நேரு வலியுறுத்தினார்.…
Read More...

திருச்சியில் தோழியுடன் நின்று பேசிக்கொண்டிருந்தவரிடம் பணம், செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது-…

திருச்சி, செந்தண்ணீர்புரம் முத்துமணி டவுன் பகுதியை சேர்ந்தவர் குருபிரசாத் (வயது 24). இவர் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உள்ள ஒரு…
Read More...

தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு…!

தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அந்தவகையில், அமுதா ஐஏஎஸ், அதுல் ஆனந்த், சுதீப்…
Read More...

திருச்சி சிட்டி பகுதியில் 18-ம் தேதி குடிநீர் வினியோகம் ரத்து..!

ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் நாளை (17.12.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக மாநகராட்சிக்குட்பட்ட…
Read More...

திருச்சியில் டாஸ்மாக் மதுபானங்களை ஏற்றி வந்த வாகனத்தின் கண்ணாடியை உடைத்ததாக ரவுடி கைது…!

திருச்சி கோட்டை கீழ தேவதானம் அருகே உள்ள டாஸ்மாக்கில் மேலாளராக பணியாற்றி வருபவர் வீரமணி (வயது37). இவர் கடந்த 13ந் தேதி டாஸ்மாக் அருகே நின்று…
Read More...

திருச்சியில் நாக்கை பிளவுபடுத்தும் ஆபரேஷன்-இருவர் கைது, டாட்டூ கடைக்கு…

சமீப காலமாக இளைஞர்கள் தங்களது உடலில் டாட்டூக்கள் வரைந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோல நடுத்தர வயது மற்றும் இளம்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்