BREAKING NEWS
- தமிழால் சாதித்த திருச்சியின் புதிய மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஐ.ஏ.எஸ் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்..!
- சான்றிதழ் வாங்க சென்றபோது துயரம்: கல்லூரி அருகே மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு…!
- அரசு பள்ளிகளில் விரைவில் “வாட்டர் பெல் திட்டம்” தொடக்கம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
- கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் உட்பட 2 பேர் கட்சியில் இருந்து விடுவிப்பு- * இபிஎஸ் நடவடிக்கை…!
- ஒருமுறை கூட தேர்தலில் போட்டியிடாத தமிழகத்தைச் சேர்ந்த 24 கட்சிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் ‘நோட்டீஸ்’…!
- திமுக அமைச்சர்கள் மக்களை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து பேசி வருகின்றனர்- * திருச்சியில் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு…!
- திருச்சியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- புளூடூத் முலம் பொருட்கள் விற்பனை செய்வதை நீக்க வலியுறுத்தல்…!
- “ரூ.22,000 முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் ஒரு லட்சமாக திரும்ப கிடைக்கும்”- மாய வலையில் வீழ்ந்தவர் ரூ.7 லட்சத்தை இழந்தார்…!
- இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்: திருச்சியில் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம்…!
- திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்த கருத்தரங்கம்…!
தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக டிரான்ஸ்ஃபர் செய்தது. அதன்படி திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வே.சரவணன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த மதுபாலன் திருச்சிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். இவர் 2018ம் ஆண்டு தனது 23 வயதில் ஐ.ஏ.எஸ்…
Read More...
சான்றிதழ் வாங்க சென்றபோது துயரம்: கல்லூரி அருகே மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு…!
திருச்சி காந்தி மார்க்கெட் வரகனேரி 1வது தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் மதுமிதா (வயது 23).இவர் திருச்சி காஜாமலையில் உள்ள ஈவேரா அரசு கல்லூரியில் கடந்த ஆண்டு எம்.காம் முடித்தார். அதற்கான சான்றிதழை வாங்குவதற்காக தாய் அகிலாவுடன் கல்லூரிக்கு சென்றார். கல்லூரி அருகாமையில் சென்றபோது திடீரென மதுமிதா மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து…
Read More...
அரசு பள்ளிகளில் விரைவில் “வாட்டர் பெல் திட்டம்” தொடக்கம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் 'வாட்டர் பெல்' திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஓசூரில் அமைந்துள்ள அரசு உருது மேல்நிலைப் பள்ளியில் புதுமையான கற்றல் மற்றும் கற்பித்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள எழுத்தறிவு மேம்பாட்டு மையத்தினை…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
தமிழால் சாதித்த திருச்சியின் புதிய மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஐ.ஏ.எஸ் குறித்த…
தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக…
Sports
Technology
Entertainment
Culture
Other News
திருச்சி மாநகர காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் 23-ம் தேதி பொது ஏலம்…!
திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட நான்கு சக்கர காவல் வாகனம்-1( பொலிரோ ஜீப்) மற்றும் இருசக்கர வாகனம்-2 (…
Read More...
Read More...
பெரம்பலூர் தொகுதியில் பிரத்யேக ரயில்வே வழித்தடம் அமைக்க வேண்டும்- நாடாளுமன்றத்தில் அருண்நேரு எம்.பி.…
பெரம்பலூர் தொகுதியில் பிரத்யேக ரயில்வே வழித்தடம் அமைக்க வேண்டும் என்று பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்நேரு வலியுறுத்தினார்.…
Read More...
Read More...
திருச்சியில் தோழியுடன் நின்று பேசிக்கொண்டிருந்தவரிடம் பணம், செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது-…
திருச்சி, செந்தண்ணீர்புரம் முத்துமணி டவுன் பகுதியை சேர்ந்தவர் குருபிரசாத் (வயது 24). இவர் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உள்ள ஒரு…
Read More...
Read More...
தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு…!
தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அந்தவகையில், அமுதா ஐஏஎஸ், அதுல் ஆனந்த், சுதீப்…
Read More...
Read More...
திருச்சி சிட்டி பகுதியில் 18-ம் தேதி குடிநீர் வினியோகம் ரத்து..!
ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் நாளை (17.12.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக மாநகராட்சிக்குட்பட்ட…
Read More...
Read More...
திருச்சியில் டாஸ்மாக் மதுபானங்களை ஏற்றி வந்த வாகனத்தின் கண்ணாடியை உடைத்ததாக ரவுடி கைது…!
திருச்சி கோட்டை கீழ தேவதானம் அருகே உள்ள டாஸ்மாக்கில் மேலாளராக பணியாற்றி வருபவர் வீரமணி (வயது37). இவர் கடந்த 13ந் தேதி டாஸ்மாக் அருகே நின்று…
Read More...
Read More...
திருச்சியில் நாக்கை பிளவுபடுத்தும் ஆபரேஷன்-இருவர் கைது, டாட்டூ கடைக்கு…
சமீப காலமாக இளைஞர்கள் தங்களது உடலில் டாட்டூக்கள் வரைந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோல நடுத்தர வயது மற்றும் இளம்…
Read More...
Read More...
Latest Videos