BREAKING NEWS
- துவரங்குறிச்சி அருகே துக்க நிகழ்ச்சியில் மேலும் சோகம்: மின் கம்பத்தில் ஏறி ஒலிபெருக்கி கட்டிய சிறுவன் கீழே விழுந்து உயிரிழப்பு…!
- திருச்சி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்- * கோரிக்கை மனுக்களை பெற்றார் மேயர் மு.அன்பழகன்…!
- திருச்சி கலெக்டர் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…!- திருச்சி மாவட்ட கலெக்டராக மாநகராட்சி ஆணையர் வெ.சரவணன் நியமனம்…
- முன்னாள் அதிமுக பிரமுகரிடம் இருந்து போதைப்பொருள் வாங்கினாரா? – நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் கிடுக்கிபிடி விசாரணை…!
- திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ஜிபிஎஸ் கருவியுடன் பறக்க இருந்த பெண் சிக்கினார்…!
- திருச்சி ஐஓபி மண்டல அலுவலக முன்புற கேட்டுகளை விவசாயிகள் இழுத்து மூடி பூட்டு போட்டதால் பரபரப்பு- * வாடிக்கையாளர்கள் தவிப்பு (வீடியோ இணைப்பு)
- கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாக ஆன்லைன் மூலம் மோசடியில் ஈடுபடும் கும்பல்- * எச்சரிக்கை மணி அடித்தது சைபர் கிரைம்…!
- மகளிர் உரிமைத் தொகை இன்னும் கிடைக்கவில்லையா?- *.ஜூலை 15-ல் சிறப்பு முகாம்கள்…!
- திருச்சி சிட்டி பகுதியில் நாளை (ஜூன் 24) மின்தடை: எந்த பகுதியில் எப்போது?…
- திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கினார்- தேடும் பணி தீவிரம்…!
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள ஆலம்பட்டி பகுதியை சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உறவினர்கள் பலர் வந்திருந்தனர். அப்போது 17 வயது சிறுவன் ஒருவன் அங்குள்ள ஒரு மின்கம்பத்தில் ஏணி மூலம் ஏறி ஒலிபெருக்கி கட்டிக் கொண்டிருந்தான். அப்போது அந்த சிறுவன் நிலை தடுமாறி கீழே விழுந்தான். இதில்…
Read More...
திருச்சி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்- * கோரிக்கை மனுக்களை பெற்றார் மேயர் மு.அன்பழகன்…!
திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (ஜூன் 23) நடைபெற்றது. கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை, மேயர் மு .அன்பழகனிடம் வழங்கினர். மனுக்களை பெற்றுக் கொண்ட அவர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்…
Read More...
திருச்சி கலெக்டர் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…!- திருச்சி மாவட்ட கலெக்டராக மாநகராட்சி ஆணையர் வெ.சரவணன் நியமனம்…
திருச்சி கலெக்டர் மா.பிரதீப்குமார் உட்பட தமிழகம் முழுவதும் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாக காரணங்களுக்காக அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, மத்திய அரசு பணியில் இருந்த ராஜேந்திர ரத்னூ தமிழக முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வணிகவரித்துறை செயலாளராக ஷில்பா பிரபாகர் சதீஷ்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
துவரங்குறிச்சி அருகே துக்க நிகழ்ச்சியில் மேலும் சோகம்: மின் கம்பத்தில் ஏறி…
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள ஆலம்பட்டி பகுதியை சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். அவரது…
Sports
Technology
Culture
Other News
பக்ரீத் மற்றும் சுப முகூர்த்த நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்- தமிழ்நாடு அரசு…
சுபமுகூர்த்தம், பக்ரீத் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள்…
Read More...
Read More...
பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாளை சரிபார்க்க வேண்டுமா?-* வாய்ப்பு வழங்கியது தமிழ்நாடு பள்ளி…
பிளஸ்- 2 பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் இன்று (ஜூன் 4) மதியம் வெளியிடப்பட உள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் ந.லதா வெளியிட்ட…
Read More...
Read More...
பொறியியல் பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம்…!
பொறியியல் பணிகள் காரணமாக சில ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில்…
Read More...
Read More...
ஐ.பி.எல். கிரிக்கெட்: முதல் முறையாக பெங்களூரு அணி சாம்பியன்…!
10 அணிகள் பங்கேற்ற 18-வது ஐ.பி.எல். தொடர் கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கியது. இதன் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ்…
Read More...
Read More...
திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல்…! * வெளிநாட்டிலிருந்து…
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில்
பேங்க்காக்கிலிருந்து…
Read More...
Read More...
பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள கருணாநிதி சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை…
முன்னாள் முதல்வர் மறைந்த மு.கருணாநிதியின் 102- வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில்…
Read More...
Read More...
விலங்குகளையும் விட்டு வைக்காத மனிதர்கள்- திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட உடும்புகள்…!
இந்தியாவில் தங்கத்தின் மீதான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. அவ்வாறு…
Read More...
Read More...
Latest Videos