Rock Fort Times
Online News

BREAKING NEWS

தமிழால் சாதித்த திருச்சியின் புதிய மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஐ.ஏ.எஸ் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்..!

தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக டிரான்ஸ்ஃபர் செய்தது. அதன்படி திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வே.சரவணன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த மதுபாலன் திருச்சிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். இவர் 2018ம் ஆண்டு தனது 23 வயதில் ஐ.ஏ.எஸ்…
Read More...

சான்றிதழ் வாங்க சென்றபோது துயரம்: கல்லூரி அருகே மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு…!

திருச்சி காந்தி மார்க்கெட் வரகனேரி 1வது தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் மதுமிதா (வயது 23).இவர் திருச்சி காஜாமலையில் உள்ள ஈவேரா அரசு கல்லூரியில் கடந்த ஆண்டு எம்.காம் முடித்தார். அதற்கான சான்றிதழை வாங்குவதற்காக தாய் அகிலாவுடன் கல்லூரிக்கு சென்றார். கல்லூரி அருகாமையில் சென்றபோது திடீரென மதுமிதா மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து…
Read More...

அரசு பள்ளிகளில் விரைவில் “வாட்டர் பெல் திட்டம்” தொடக்கம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் 'வாட்டர் பெல்' திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஓசூரில் அமைந்துள்ள அரசு உருது மேல்நிலைப் பள்ளியில் புதுமையான கற்றல் மற்றும் கற்பித்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள எழுத்தறிவு மேம்பாட்டு மையத்தினை…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

தமிழால் சாதித்த திருச்சியின் புதிய மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஐ.ஏ.எஸ் குறித்த…

தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக…

Other News

திருச்சியில் டாட்டூ கடையில் நாக்கு பிளவு ஆபரேஷன் செய்ய மருத்துவக் கருவிகள் கிடைத்தது எப்படி?- 5 பேர்…

திருச்சி வெனிஸ் தெருவை சேர்ந்த ஹரிஹரன் (வயது 25)என்பவர் சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் ஏலியன் டாட்டூ என்ற பெயரில் உடலில் டாட்டூ வரையும்…
Read More...

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ரூ.290 கோடி மதிப்பீட்டில் கலைஞர் அறிவு சார் நூலகம்- அரசாணை…

திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் 27-ந்தேதி…
Read More...

சொகுசு காரில் ரகசிய அறை அமைத்து இலங்கைக்கு பண்டல்,பண்டலாக கஞ்சா கடத்த முயன்ற 3 பேர் கைது…!

தஞ்சை கோடியம்மன் கோயில் செக்போஸ்டில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாமல் சந்தேகத்துக்கு உரிய வகையில்…
Read More...

திருச்சி சிட்டி பகுதியில் நாளை 19- ம் தேதி மின்தடை…!

திருச்சி, தென்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (19.12.2024) வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இந்த துணை மின்…
Read More...

ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிராக நாடு தழுவிய அளவில் கடையடைப்பு நடத்தப்படும்- திருச்சியில்…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் திருச்சியில் இன்று(17-12-2024)…
Read More...

திருச்சி, தில்லைநகரில் மேற்கொள்ளப்பட்ட சுகாதார பணிகளை மேயர் அன்பழகன் ஆய்வு…!

திருச்சியில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக மாநகரில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி இருந்தது. இதனை திருச்சி மாநகராட்சி…
Read More...

யானை தந்தங்களை விற்பனை செய்ததாக திருச்சி ஆயுதப்படை எஸ்ஐ அதிரடி கைது…!

திருச்சியிலிருந்து ஒரு கும்பல், யானை தந்தத்தால் செய்யப்பட்ட கலைநயமிக்க 4 யானை பொம்மைகளை விற்பனை செய்ய உள்ளதாக சென்னை வனத்துறை அதிகாரிகளுக்கு…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்