BREAKING NEWS
- தமிழால் சாதித்த திருச்சியின் புதிய மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஐ.ஏ.எஸ் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்..!
- சான்றிதழ் வாங்க சென்றபோது துயரம்: கல்லூரி அருகே மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு…!
- அரசு பள்ளிகளில் விரைவில் “வாட்டர் பெல் திட்டம்” தொடக்கம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
- கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் உட்பட 2 பேர் கட்சியில் இருந்து விடுவிப்பு- * இபிஎஸ் நடவடிக்கை…!
- ஒருமுறை கூட தேர்தலில் போட்டியிடாத தமிழகத்தைச் சேர்ந்த 24 கட்சிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் ‘நோட்டீஸ்’…!
- திமுக அமைச்சர்கள் மக்களை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து பேசி வருகின்றனர்- * திருச்சியில் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு…!
- திருச்சியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- புளூடூத் முலம் பொருட்கள் விற்பனை செய்வதை நீக்க வலியுறுத்தல்…!
- “ரூ.22,000 முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் ஒரு லட்சமாக திரும்ப கிடைக்கும்”- மாய வலையில் வீழ்ந்தவர் ரூ.7 லட்சத்தை இழந்தார்…!
- இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்: திருச்சியில் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம்…!
- திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்த கருத்தரங்கம்…!
தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக டிரான்ஸ்ஃபர் செய்தது. அதன்படி திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வே.சரவணன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த மதுபாலன் திருச்சிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். இவர் 2018ம் ஆண்டு தனது 23 வயதில் ஐ.ஏ.எஸ்…
Read More...
சான்றிதழ் வாங்க சென்றபோது துயரம்: கல்லூரி அருகே மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு…!
திருச்சி காந்தி மார்க்கெட் வரகனேரி 1வது தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் மதுமிதா (வயது 23).இவர் திருச்சி காஜாமலையில் உள்ள ஈவேரா அரசு கல்லூரியில் கடந்த ஆண்டு எம்.காம் முடித்தார். அதற்கான சான்றிதழை வாங்குவதற்காக தாய் அகிலாவுடன் கல்லூரிக்கு சென்றார். கல்லூரி அருகாமையில் சென்றபோது திடீரென மதுமிதா மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து…
Read More...
அரசு பள்ளிகளில் விரைவில் “வாட்டர் பெல் திட்டம்” தொடக்கம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் 'வாட்டர் பெல்' திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஓசூரில் அமைந்துள்ள அரசு உருது மேல்நிலைப் பள்ளியில் புதுமையான கற்றல் மற்றும் கற்பித்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள எழுத்தறிவு மேம்பாட்டு மையத்தினை…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
தமிழால் சாதித்த திருச்சியின் புதிய மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஐ.ஏ.எஸ் குறித்த…
தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக…
Sports
Technology
Entertainment
Culture
Other News
வேலூர் அருகே ரத்த காயங்களுடன் காட்டுப்பகுதியில் சடலமாக கிடந்த இளம்பெண்- சிறுத்தை தாக்கியதில்…
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் பஞ்சாயத்திற்கு உட்பட்ட துருவம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம். விவசாயி. இவருக்கு 5…
Read More...
Read More...
திருச்சி, துவாக்குடி பகுதியில் நாளை மின்தடை…!
திருச்சி மாவட்டம், துவாக்குடி துணை மின் நிலையத்தில் நாளை (20.12.2024) வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே…
Read More...
Read More...
திருச்சி, கே.கே.நகரில் கடையைத் திறக்கச் சென்ற வியாபாரிக்கு ‘ஷாக்’…!
திருச்சி, கே.கே.நகர் உஸ்மான் அலி தெருவை சேர்ந்தவர் அப்துல் சலாம் (வயது 34).இவர், எல்ஐசி காலனி பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 13…
Read More...
Read More...
தேங்கி நிற்கும் மழை நீரால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் : திருச்சியில் பொதுமக்கள் சாலை மறியல்…
திருச்சி மாநகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பல இடங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. குறிப்பாக, ஜேகே நகர்…
Read More...
Read More...
திருச்சி, கேகே நகர் பகுதியில் உயர்வழுத்த மின் கம்பத்தில் ஏறி பழுது பார்த்தபோது விபரீதம்: மின்சாரம்…
திருச்சி கேகே நகரை அடுத்த ஓலையூர் ரிங்ரோடு பகுதியில் உயர்வழுத்த மின் கம்பத்தில் பழுது ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின்…
Read More...
Read More...
தேர்தல் வழக்கு: திருச்சி நீதிமன்றத்தில் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ ஆஜர்…!
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இனிகோ இருதயராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது…
Read More...
Read More...
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றார் அஸ்வின்… !
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு…
Read More...
Read More...
Latest Videos