BREAKING NEWS
- முன்னாள் அதிமுக பிரமுகரிடம் இருந்து போதைப்பொருள் வாங்கினாரா? – நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் கிடுக்கிபிடி விசாரணை…!
- திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ஜிபிஎஸ் கருவியுடன் பறக்க இருந்த பெண் சிக்கினார்…!
- திருச்சி ஐஓபி மண்டல அலுவலக முன்புற கேட்டுகளை விவசாயிகள் இழுத்து மூடி பூட்டு போட்டதால் பரபரப்பு- * வாடிக்கையாளர்கள் தவிப்பு (வீடியோ இணைப்பு)
- கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாக ஆன்லைன் மூலம் மோசடியில் ஈடுபடும் கும்பல்- * எச்சரிக்கை மணி அடித்தது சைபர் கிரைம்…!
- மகளிர் உரிமைத் தொகை இன்னும் கிடைக்கவில்லையா?- *.ஜூலை 15-ல் சிறப்பு முகாம்கள்…!
- திருச்சி சிட்டி பகுதியில் நாளை (ஜூன் 24) மின்தடை: எந்த பகுதியில் எப்போது?…
- திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கினார்- தேடும் பணி தீவிரம்…!
- திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடி ஓட்டிச்சென்ற 2 பேர் கைது…!
- திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் புதிய பால கட்டுமான பணிகள் பாதிப்பு: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மணல் திட்டுகள்…!
- திருச்சி அருகே இரட்டை கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரர், மகனுக்கு ஆயுள் தண்டனை…!
கடந்த 2002-ம் ஆண்டில் வெளியான 'ரோஜாக்கூட்டம்' என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். தொடர்ந்து பார்த்திபன் கனவு, ஜூட், கனா கண்டேன், ஒரு நாள் ஒரு கனவு, பூ, மந்திரப் புன்னகை, நண்பன் உள்ளிட்ட பல பங்களில் நடித்திருக்கிறார்.கடைசியாக இவர் " கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் " என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் முன்னாள்…
Read More...
திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ஜிபிஎஸ் கருவியுடன் பறக்க இருந்த பெண் சிக்கினார்…!
திருச்சியில் இருந்து சென்னை செல்ல தனியார் விமானம் ஒன்று இன்று (ஜூன் 23) தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பெண் ஒருவரின் உடைமையில் ஜிபிஎஸ் கருவி இருந்தது. விமானத்தில் ஜிபிஎஸ் கருவி எடுத்துச் செல்ல தடை உள்ளதால் அந்த கருவியை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல்…
Read More...
திருச்சி ஐஓபி மண்டல அலுவலக முன்புற கேட்டுகளை விவசாயிகள் இழுத்து மூடி பூட்டு போட்டதால் பரபரப்பு- * வாடிக்கையாளர்கள் தவிப்பு (வீடியோ இணைப்பு)
வங்கியில் கடன் வாங்கிய விவசாயிகளுக்கு பல்வேறு தொல்லைகளை கொடுக்கும் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலில் வீணாக கலக்கும் காவிரி வெள்ளநீரை அய்யாற்றுடன் இணைத்தால் 5 லட்சம் ஏக்கர் புஞ்சை நிலம் நஞ்சை நிலமாக மாறும். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தாட்கோவில் தலித் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட டிராக்டருக்கு கடந்த 4 ஆண்டுகளாக மானியம்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
முன்னாள் அதிமுக பிரமுகரிடம் இருந்து போதைப்பொருள் வாங்கினாரா? – நடிகர்…
கடந்த 2002-ம் ஆண்டில் வெளியான 'ரோஜாக்கூட்டம்' என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த்.…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
திருச்சி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…
திருச்சி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணியில் புதிதாக இணைந்துள்ள இளைஞர்கள் ஒன்றிய, மாநகர, பகுதி, பேரூர் பகுதிகளில் அமைப்பாளர்கள் மற்றும் துணை…
Read More...
Read More...
சீமான் மீது திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பு…!
திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது அவர் குறித்தும், அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம்…
Read More...
Read More...
திருச்சியில் நாளை (ஜூன் 5) மின்தடை ஏற்படும் பகுதிகள்… உங்க ஏரியா இருக்கா பாருங்க…!
திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட 11 கி.வோ. உயரழுத்த மின்பாதைகளில் நாளை(05-06-2025) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சி சார்பில் கல்லூரி தொடங்கப்படும்- பள்ளி கட்டிட திறப்பு விழாவில் அமைச்சர்…
திருச்சி, எடமலைப்பட்டிபுதூர் ராஜீவ்காந்தி நகரில் செயல்படும் மாநகராட்சி உயர்நிலை பள்ளிக்கு ரூ.18.41 கோடி செலவில் நவீன வசதிகளுடன் புதிய…
Read More...
Read More...
பக்ரீத் மற்றும் சுப முகூர்த்த நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்- தமிழ்நாடு அரசு…
சுபமுகூர்த்தம், பக்ரீத் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள்…
Read More...
Read More...
பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாளை சரிபார்க்க வேண்டுமா?-* வாய்ப்பு வழங்கியது தமிழ்நாடு பள்ளி…
பிளஸ்- 2 பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் இன்று (ஜூன் 4) மதியம் வெளியிடப்பட உள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் ந.லதா வெளியிட்ட…
Read More...
Read More...
பொறியியல் பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம்…!
பொறியியல் பணிகள் காரணமாக சில ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில்…
Read More...
Read More...
Latest Videos