BREAKING NEWS
- அதிமுக-பாஜக பொருந்தாத கூட்டணி, இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை- அமைச்சர் கே.என்.நேரு..!
- திருச்சி மாவட்டம், தொட்டியம் மத்திய கூட்டுறவு வங்கியில் பல லட்சம் முறைகேடு? -அதிகாரிகள் நேரில் விசாரணை…! (வீடியோ இணைப்பு)
- துறையூரில் ரூ.108 கோடி மதிப்பிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்…!
- கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறையினர் விடுப்பு எடுத்து போராட்டம்…!
- திருப்பூரில் பயங்கரம்: இந்து முன்னணி நிர்வாகி வெட்டிக்கொலை…!
- விண்வெளி வீரர்கள் 4 பேருடன் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் திட்டமிட்டபடி இன்று( ஜூன் 25) புறப்பட்டது…!
- திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் மினி பேருந்து வசதியை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
- திருச்சி மாவட்ட கலெக்டராக வே.சரவணன் ஐஏஎஸ் பொறுப்பேற்பு…!
- திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம்: 400 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!
- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 5 பேர் ஆஜராக கோர்ட் உத்தரவு…!
திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய தொகுதிகளின் பாக நிலை முகவர்கள் கூட்டம் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக முதன்மைச் செயலாளர், அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு சிறப்புரை…
Read More...
திருச்சி மாவட்டம், தொட்டியம் மத்திய கூட்டுறவு வங்கியில் பல லட்சம் முறைகேடு? -அதிகாரிகள் நேரில் விசாரணை…! (வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், தொட்டியம் பேருந்து நிலையம் எதிரே திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் மேலாளராக ரவி என்பவரும், நகை மதிப்பீட்டாளராக பாஸ்கர் என்பவரும், அலுவலக உதவியாளராக ராஜபாண்டி என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், வாடிக்கையாளர் ஒருவர் வைப்பு தொகையிலிருந்து பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால்,…
Read More...
துறையூரில் ரூ.108 கோடி மதிப்பிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்…!
திருச்சி மாவட்டம், துறையூரில் ரூ.108.90 கோடி மதிப்பில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் ரூ.11.25 கோடி மதிப்பில் துறையூர் அண்ணா பேருந்து நிலையம் புனரமைக்கும் பணி அடிக்கல் நாட்டு விழா ஆகியவை இன்று(25-06-2025) துறையூரில் நடைபெற்றன. விழாவில்
தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
அதிமுக-பாஜக பொருந்தாத கூட்டணி, இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை- அமைச்சர்…
திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய தொகுதிகளின் பாக நிலை…
Sports
Technology
Culture
Other News
லாட்டரியில் விழுந்த பரிசுத்தொகையை கொடுக்காமல் ஏமாற்றியவர் கைது- சொகுசு கார் பறிமுதல்…!
தமிழகத்தில், லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து லாட்டரி சீட்டுகளை ஆன்லைன்…
Read More...
Read More...
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட்டு உத்தரவு…!
சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 21ம் தேதி என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம்…
Read More...
Read More...
விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம்: தடையை மீறி பேரணியாக சென்று அஞ்சலி செலுத்திய கட்சி…
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது மறைவு…
Read More...
Read More...
கரூர் அருகே சட்டவிரோதமாக தங்கி வேலை பார்த்த வங்காளதேசத்தை சேர்ந்த பெண் உட்பட 3 பேர் கைது…!
கரூர் அருகே சட்டவிரோதமாக தங்கி வேலை பார்த்து வந்த வங்காள தேசத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில், தொழில் நகரங்களான…
Read More...
Read More...
விடுமுறை தினத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு…!
சனி, ஞாயிறு வார விடுமுறையை யொட்டி பயணிகளின் நலன் கருதி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) சார்பில் சிறப்புப் பேருந்துகள்…
Read More...
Read More...
கைதிக்கு கஞ்சா வழங்கிய விவகாரம் : திருச்சி மத்திய சிறை வார்டன் சஸ்பெண்ட்…!
திருச்சி சுப்பிரமணியபுரம் மத்திய சிறைச்சாலையில் விசாரணை கைதிகள், கொள்ளை, கொலை குற்றவாளிகள் என 1500- க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு…
Read More...
Read More...
விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினம் – கட்சி பேதமின்றி அஞ்சலி செலுத்திய அரசியல் கட்சியினர் !…
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் மறைந்த விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நாளை ( டிச.28 ) அனுசரிக்கப்படுகிறது.…
Read More...
Read More...
Latest Videos