BREAKING NEWS
- அதிமுக-பாஜக பொருந்தாத கூட்டணி, இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை- அமைச்சர் கே.என்.நேரு..!
- திருச்சி மாவட்டம், தொட்டியம் மத்திய கூட்டுறவு வங்கியில் பல லட்சம் முறைகேடு? -அதிகாரிகள் நேரில் விசாரணை…! (வீடியோ இணைப்பு)
- துறையூரில் ரூ.108 கோடி மதிப்பிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்…!
- கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறையினர் விடுப்பு எடுத்து போராட்டம்…!
- திருப்பூரில் பயங்கரம்: இந்து முன்னணி நிர்வாகி வெட்டிக்கொலை…!
- விண்வெளி வீரர்கள் 4 பேருடன் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் திட்டமிட்டபடி இன்று( ஜூன் 25) புறப்பட்டது…!
- திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் மினி பேருந்து வசதியை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
- திருச்சி மாவட்ட கலெக்டராக வே.சரவணன் ஐஏஎஸ் பொறுப்பேற்பு…!
- திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம்: 400 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!
- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 5 பேர் ஆஜராக கோர்ட் உத்தரவு…!
திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய தொகுதிகளின் பாக நிலை முகவர்கள் கூட்டம் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக முதன்மைச் செயலாளர், அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு சிறப்புரை…
Read More...
திருச்சி மாவட்டம், தொட்டியம் மத்திய கூட்டுறவு வங்கியில் பல லட்சம் முறைகேடு? -அதிகாரிகள் நேரில் விசாரணை…! (வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், தொட்டியம் பேருந்து நிலையம் எதிரே திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் மேலாளராக ரவி என்பவரும், நகை மதிப்பீட்டாளராக பாஸ்கர் என்பவரும், அலுவலக உதவியாளராக ராஜபாண்டி என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், வாடிக்கையாளர் ஒருவர் வைப்பு தொகையிலிருந்து பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால்,…
Read More...
துறையூரில் ரூ.108 கோடி மதிப்பிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்…!
திருச்சி மாவட்டம், துறையூரில் ரூ.108.90 கோடி மதிப்பில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் ரூ.11.25 கோடி மதிப்பில் துறையூர் அண்ணா பேருந்து நிலையம் புனரமைக்கும் பணி அடிக்கல் நாட்டு விழா ஆகியவை இன்று(25-06-2025) துறையூரில் நடைபெற்றன. விழாவில்
தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
அதிமுக-பாஜக பொருந்தாத கூட்டணி, இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை- அமைச்சர்…
திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய தொகுதிகளின் பாக நிலை…
Sports
Technology
Culture
Other News
மினரல் வாட்டர் தொழிலில் நஷ்டம்: தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை…!
திருச்சி கீழ தேவதானம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 39). இவர், மினரல் வாட்டர் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் டீலர்ஷிப் எடுத்து தண்ணீர்…
Read More...
Read More...
சாக்லேட் பெட்டிகளில் அடைத்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 2,447 உயிருள்ள ஆமைகள்…
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.…
Read More...
Read More...
ஒரு புயல் முடிவதற்குள் அடுத்த புயல்: தனது நிறுவனத்தில் பணிபுரிந்த இளம் பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த…
சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியை சேர்ந்தவர் சக்திவேல்(42). இவர் நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை மாநில செயலாளராக பதவி வகித்து…
Read More...
Read More...
இவை இரண்டும் இருக்கும் வரை திமுகவை தோற்கடிக்க முடியாது: திருச்சியில் சீமான் …!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் கட்சியின் கட்டமைப்பு தொடர்பாக நிர்வாகிகளை சந்தித்து கலந்தாய்வு நடத்தி…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா- திருநெடுந்தாண்டகத்துடன் நாளை…
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு…
Read More...
Read More...
பாமக பொதுக்குழு கூட்டத்தில் மோதல் விவகாரம்: ராமதாசுடன் அன்புமணி சந்திப்பு…!
பா.ம.க.வின் பொதுக் குழு கூட்டம் புதுச்சேரியில் நேற்று(28-12-2024) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், கட்சியின் தலைவர்…
Read More...
Read More...
“யார் அந்த சார்? ” எனக் கேட்டு தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள…
சென்னையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 23ம் தேதி என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம்…
Read More...
Read More...
Latest Videos