BREAKING NEWS
- முன்னாள் அதிமுக பிரமுகரிடம் இருந்து போதைப்பொருள் வாங்கினாரா? – நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் கிடுக்கிபிடி விசாரணை…!
- திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ஜிபிஎஸ் கருவியுடன் பறக்க இருந்த பெண் சிக்கினார்…!
- திருச்சி ஐஓபி மண்டல அலுவலக முன்புற கேட்டுகளை விவசாயிகள் இழுத்து மூடி பூட்டு போட்டதால் பரபரப்பு- * வாடிக்கையாளர்கள் தவிப்பு (வீடியோ இணைப்பு)
- கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாக ஆன்லைன் மூலம் மோசடியில் ஈடுபடும் கும்பல்- * எச்சரிக்கை மணி அடித்தது சைபர் கிரைம்…!
- மகளிர் உரிமைத் தொகை இன்னும் கிடைக்கவில்லையா?- *.ஜூலை 15-ல் சிறப்பு முகாம்கள்…!
- திருச்சி சிட்டி பகுதியில் நாளை (ஜூன் 24) மின்தடை: எந்த பகுதியில் எப்போது?…
- திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கினார்- தேடும் பணி தீவிரம்…!
- திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடி ஓட்டிச்சென்ற 2 பேர் கைது…!
- திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் புதிய பால கட்டுமான பணிகள் பாதிப்பு: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மணல் திட்டுகள்…!
- திருச்சி அருகே இரட்டை கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரர், மகனுக்கு ஆயுள் தண்டனை…!
கடந்த 2002-ம் ஆண்டில் வெளியான 'ரோஜாக்கூட்டம்' என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். தொடர்ந்து பார்த்திபன் கனவு, ஜூட், கனா கண்டேன், ஒரு நாள் ஒரு கனவு, பூ, மந்திரப் புன்னகை, நண்பன் உள்ளிட்ட பல பங்களில் நடித்திருக்கிறார்.கடைசியாக இவர் " கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் " என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் முன்னாள்…
Read More...
திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ஜிபிஎஸ் கருவியுடன் பறக்க இருந்த பெண் சிக்கினார்…!
திருச்சியில் இருந்து சென்னை செல்ல தனியார் விமானம் ஒன்று இன்று (ஜூன் 23) தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பெண் ஒருவரின் உடைமையில் ஜிபிஎஸ் கருவி இருந்தது. விமானத்தில் ஜிபிஎஸ் கருவி எடுத்துச் செல்ல தடை உள்ளதால் அந்த கருவியை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல்…
Read More...
திருச்சி ஐஓபி மண்டல அலுவலக முன்புற கேட்டுகளை விவசாயிகள் இழுத்து மூடி பூட்டு போட்டதால் பரபரப்பு- * வாடிக்கையாளர்கள் தவிப்பு (வீடியோ இணைப்பு)
வங்கியில் கடன் வாங்கிய விவசாயிகளுக்கு பல்வேறு தொல்லைகளை கொடுக்கும் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலில் வீணாக கலக்கும் காவிரி வெள்ளநீரை அய்யாற்றுடன் இணைத்தால் 5 லட்சம் ஏக்கர் புஞ்சை நிலம் நஞ்சை நிலமாக மாறும். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தாட்கோவில் தலித் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட டிராக்டருக்கு கடந்த 4 ஆண்டுகளாக மானியம்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
முன்னாள் அதிமுக பிரமுகரிடம் இருந்து போதைப்பொருள் வாங்கினாரா? – நடிகர்…
கடந்த 2002-ம் ஆண்டில் வெளியான 'ரோஜாக்கூட்டம்' என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த்.…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா: நாளை ஜனவரி 9-ம் தேதி நம்பெருமாள்…
உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிக முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல் பத்து,…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா-திருச்சியில் ஜனவரி 9-ம் தேதி முதல்…
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. விழாவில் சிகர நிகழ்ச்சியாக சொர்க்கவாசல் திறப்பு 10-ம் தேதி…
Read More...
Read More...
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை- திருச்சி மத்திய மண்டல…
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக க.ஜோஷி நிர்மல்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் கூறுகையில், மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட…
Read More...
Read More...
சீமான் மீது திருச்சி சரக டிஐஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கு விசாரணை வருகிற 21-ம் தேதிக்கு ஒத்தி…
திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றியவர் வருண்குமார் ஐபிஎஸ். இவர் பதவி உயர்வு பெற்று தற்போது திருச்சி சரக டிஐஜி யாக உள்ளார். இவர் தன்னைப்…
Read More...
Read More...
திருச்சி, திருவானைக்காவலில் கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருட்டு…! (சிசிடிவி காட்சிகள்…
திருச்சி, திருவானைக்காவல் ட்ரக் ரோட்டில் மொபைல் போன் விற்பனையகம் மற்றும் சர்வீஸ் நிலையம் உள்ளது. இன்று(07-01-2025) அதிகாலை இந்த கடையின்…
Read More...
Read More...
காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு- களம் காண்கிறது பாஜக…!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று…
Read More...
Read More...
ரேஷன் கடைகளில் வழங்குவதற்காக பொங்கல் கரும்பு கொள்முதல் செய்வதில் முறைகேடு- திருச்சியில் விவசாயிகள்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளன. அதில், முழு கரும்பும் வழங்க…
Read More...
Read More...
Latest Videos