BREAKING NEWS
- கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாக ஆன்லைன் மூலம் மோசடியில் ஈடுபடும் கும்பல்- * எச்சரிக்கை மணி அடித்தது சைபர் கிரைம்…!
- மகளிர் உரிமைத் தொகை இன்னும் கிடைக்கவில்லையா?- *.ஜூலை 15-ல் சிறப்பு முகாம்கள்…!
- திருச்சி சிட்டி பகுதியில் நாளை (ஜூன் 24) மின்தடை: எந்த பகுதியில் எப்போது?…
- திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கினார்- தேடும் பணி தீவிரம்…!
- திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடி ஓட்டிச்சென்ற 2 பேர் கைது…!
- திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் புதிய பால கட்டுமான பணிகள் பாதிப்பு: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மணல் திட்டுகள்…!
- திருச்சி அருகே இரட்டை கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரர், மகனுக்கு ஆயுள் தண்டனை…!
- பொறுப்பின்றி செயல்பட்ட 3 அதிகாரிகளை பணியில் இருந்து விடுவிக்க ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு உத்தரவு…!
- வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அதிக தொகுதிகள் கேட்கப்படுமா? வைகோ போட்டியா? – துரை வைகோ எம்பி பேட்டி…!
- வால்பாறையில் பெருந்துயரம்: சிறுத்தை கவ்விச் சென்ற சிறுமி உயிரிழந்தது… * காட்டுப்பகுதியில் சடலம் மீட்பு!
கல்வி உதவித்தொகை பெற்றுத்தருவதாகக் கூறி சமீப காலமாக ஆன்லைன் மோசடிகள் தமிழக முழுவதும் அதிகரித்து வருவதால் மாணவர்கள், பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து
சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், நாடு முழுவதும் ஆன்லைன் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. திருச்சி…
Read More...
மகளிர் உரிமைத் தொகை இன்னும் கிடைக்கவில்லையா?- *.ஜூலை 15-ல் சிறப்பு முகாம்கள்…!
தமிழ்நாடு அரசு சார்பில், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் கலைஞர் உரிமைத் தொகை ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பித்த சிலருக்கு இன்னும் மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை. இதுகுறித்து தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு புகார்கள் சென்றன.இதன் காரணமாக விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உதவித்தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதோடு…
Read More...
திருச்சி சிட்டி பகுதியில் நாளை (ஜூன் 24) மின்தடை: எந்த பகுதியில் எப்போது?…
திருச்சி, கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் நாளை( 24.06.2025) செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக கே.சாத்தனூர், கே.கே.நகர், இந்தியன் பேங்க் காலனி, காஜாமலை காலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர் நகர், ஐயப்பநகர், எல்.ஐ.சி.காலனி, ஆர்விஎஸ் நகர், வயர்லெஸ் ரோடு, செம்பட்டு, குடித்தெரு, பாரதி நகர்,…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாக ஆன்லைன் மூலம் மோசடியில் ஈடுபடும் கும்பல்- *…
கல்வி உதவித்தொகை பெற்றுத்தருவதாகக் கூறி சமீப காலமாக ஆன்லைன் மோசடிகள் தமிழக முழுவதும் அதிகரித்து வருவதால் மாணவர்கள்,…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
பயணிகளின் நலன் கருதி திருச்சி- கரூர்- சேலம் ரயில்கள் இணைத்து இயக்கம்…!.
பயணிகளின் நலன்கருதி திருச்சி-கரூர்-சேலம் ரயில்கள் இணைத்து இயக்கப்படுகின்றன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில்…
Read More...
Read More...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த பெண் உள்பட 6 பக்தர்கள்…
திருப்பதி திருமலையில் வைகுண்ட ஏகாதசியின்போது ஏழுமலையானை தரிசிக்க வைகுண்ட வாயில் வழியாகச் செல்ல நேற்று புதன்கிழமை இரவு 9 மணி அளவில் பக்தர்கள்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா: மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய…
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிக முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல்பத்து, இராப்பத்து என 21 நாட்கள்…
Read More...
Read More...
சீமான் மீது தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்ந்துள்ள திருச்சி சரக டிஐஜி வருண்குமார் போலீசார் புடைசூழ…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார், தன்னைப் பற்றியும், தனது குடும்பத்தினர் பற்றியும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது…
Read More...
Read More...
திருச்சி சிட்டி பகுதியில் நாளை ஜனவரி 9-ம் தேதி குடிநீர் வினியோகம் ரத்து…!
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து மாரிஸ்…
Read More...
Read More...
நான் செய்தது தவறு, நாக்கு பிளவு ஆபரேஷன் யாரும் செய்து கொள்ளாதீர்கள்- ஜாமீனில் இருந்து வெளியே வந்த…
திருச்சி, வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் ( 25). இவர் சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஏலியன் டாட்டூ என்ற பெயரில் டாட்டூ கடை நடத்தி…
Read More...
Read More...
திருச்சி, சுந்தர்நகர் சாலையில் கழிவுநீர் ஓடுவதை சரி செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல்…!
திருச்சி, கே.கே.நகர் சுந்தர்நகர் பிரதான சாலை மற்றும் அப்பகுதியில் உள்ள தெருக்களில் கடந்த 2 மாதத்திற்கு மேலாக கழிவுநீர் செல்வதால் சுகாதார…
Read More...
Read More...
Latest Videos