BREAKING NEWS
- திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கினார்- தேடும் பணி தீவிரம்…!
- திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடி ஓட்டிச்சென்ற 2 பேர் கைது…!
- திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் புதிய பால கட்டுமான பணிகள் பாதிப்பு: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மணல் திட்டுகள்…!
- திருச்சி அருகே இரட்டை கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரர், மகனுக்கு ஆயுள் தண்டனை…!
- பொறுப்பின்றி செயல்பட்ட 3 அதிகாரிகளை பணியில் இருந்து விடுவிக்க ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு உத்தரவு…!
- வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அதிக தொகுதிகள் கேட்கப்படுமா? வைகோ போட்டியா? – துரை வைகோ எம்பி பேட்டி…!
- வால்பாறையில் பெருந்துயரம்: சிறுத்தை கவ்விச் சென்ற சிறுமி உயிரிழந்தது… * காட்டுப்பகுதியில் சடலம் மீட்பு!
- ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு செல்ல இலவச பயணம்- தமிழ்நாடு அரசு ஏற்பாடு… * யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!
- விருதுநகரை உலுக்கிய 3 படுகொலை: போலீசில் சரணடைந்த விவசாயி…!
- திருச்சியில் சர்வதேச யோகா தினம்: 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…! (வீடியோ இணைப்பு)
திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று (ஜூன் 21) தனது நண்பர்கள் விக்னேஷ், பிரசன்னா மற்றும் பிரவீன் ஆகிய மூவருடன் கம்பரசம்பேட்டை அருகே உள்ள காவிரி ஆற்றின் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் நான்கு பேரும் ஆழம் அதிகம் உள்ள பகுதிக்கு சென்றுவிட்டதாக…
Read More...
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடி ஓட்டிச்சென்ற 2 பேர் கைது…!
திருச்சி, திருவெறும்பூர் வேங்கூர் அசோக் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஒரு ஹோட்டல் அருகில் தனது ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார், கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார்.…
Read More...
திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் புதிய பால கட்டுமான பணிகள் பாதிப்பு: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மணல் திட்டுகள்…!
திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 1976 ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அடிக்கடி பழுது ஏற்பட்டது. இதனால் அவ்வப்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில் தற்போதுள்ள பாலத்திற்கு அருகிலேயே புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. மேல சிந்தாமணி- மாம்பழ சாலை…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில்…
திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
மதுரையில் அரசு பேருந்து ஓட்டுநரை காலணியால் அடித்த நிலைய மேலாளர்…- சமூக வலைதளங்களில் தீயாய்…
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர் ,கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு…
Read More...
Read More...
மது குடித்துவிட்டு பணிக்கு வரும் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மீது கடும் நடவடிக்கை…! *…
மது குடித்துவிட்டு பணிக்கு வரும் ஓட்டுநர், நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள்…
Read More...
Read More...
மும்பை புறநகர் ரெயிலில் கூட்ட நெரிசல்: தவறி விழுந்த 5 பயணிகள் உயிரிழப்பு…!
மகாராஷ்டிரா மாநிலத்தில், புறநகர் பகுதிகளில் இருந்து மும்பைக்கு இயக்கப்படும் ரயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொண்டு…
Read More...
Read More...
திருச்சி கே.சாத்தனூர் பகுதியில் நாளை(ஜூன் 10) மின்தடை…!
பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி வயர்லெஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நாளை (10.06.2025) செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.…
Read More...
Read More...
திருச்சியில் விஜய் கட்சி நிர்வாகிகள் அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னிலையில் திமுகவில்…
திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தெற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில், திருவெறும்பூர்…
Read More...
Read More...
மதுரை மண் மாற்றத்திற்கான மண்: 2026-ல் தமிழகத்தில் பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி ஆட்சி அமையும்-…
2026 சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா கூறியுள்ளார்.பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு மாநில, மாவட்ட,…
Read More...
Read More...
திருச்சி வெங்காய தரகு மண்டி வர்த்தக சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்…!* தமிழ்நாடு வணிகர்…
திருச்சி பழைய பால்பண்ணை வெங்காய தரகு மண்டி வர்த்தக சங்கம் சார்பில் கண், காது, பல் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை தமிழ்நாடு…
Read More...
Read More...
Latest Videos