BREAKING NEWS
- பிளாஸ்டிக் ஸ்டிராக்கள் பயன்பாட்டுக்கு தடை: உணவு பாதுகாப்புத்துறை அறிவிப்பு..!
- லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை…! * திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
- கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: துறையூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை…!
- திருச்சியில் நாளை தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை!
- பாமக எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, அருள் மருத்துவமனையில் அனுமதி…!
- தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை கர்நாடகா அரசு திறக்க கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்…!
- பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் கலெக்டர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்…!
- லால்குடி அருகே மணல் மாஃபியாக்களை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியவர் மீது சரமாரி தாக்குதல்…! * சிக்குகிறார் அதிமுக நிர்வாகி!
- ரூ.17 கோடி மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்: இபிஎஸ் அதிரடி…!
- டாக்டர் கனவு நனவாகவில்லையா? ஏராளமான மருத்துவ படிப்பு இருக்க கவலை ஏன்?- * ஜூலை 7 வரை விண்ணப்பிக்க அழைப்பு…!
பிளாஸ்டிக் ஸ்டிராக்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றை பயன்படுத்தி விட்டு, முறையாக நீக்குவதில்லை. கண்ட இடங்களில் அவற்றை தூக்கி எறிவதும்,குப்பை கூடையில் போடாமல் தெருக்களில் வீசுவதும் அதிகரித்து காணப்படுகிறது. ஜூஸ், இளநீர் கடைகளில் இனி பிளாஸ்டிக் ஸ்டிராக்களை பயன்படுத்த கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த…
Read More...
லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை…! * திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
திருச்சி, துவாக்குடியில் நாகராஜன் என்பவருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்திற்கு கடந்த 2005-ம் ஆண்டு கூடுதல் மின் அழுத்தம் கேட்டு அந்த நிறுவனத்தின் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சரவணன் என்பவர் திருச்சி மன்னார்புரத்தில் மின்வாரிய கூடுதல் தலைமை பொறியாளராக பணிபுரிந்து வந்த ஆறுமுகம் என்பவரிடம் மனு அளித்தார். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க மின்வாரிய…
Read More...
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: துறையூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை…!
திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட விநாயகர் தெரு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துறையூர் 18-வது வார்டு சமுதாய தலைவர் பிச்சை ரத்தினம் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் துறையூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
பிளாஸ்டிக் ஸ்டிராக்கள் பயன்பாட்டுக்கு தடை: உணவு பாதுகாப்புத்துறை அறிவிப்பு..!
பிளாஸ்டிக் ஸ்டிராக்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றை பயன்படுத்தி விட்டு, முறையாக நீக்குவதில்லை. கண்ட…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
டார்கெட் – 2026 : திண்ணை பிரச்சாரத்தை தொடங்கியது திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக !
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க ஜெயலலிதா பேரவை சார்பில் அ.தி.மு.க.ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளை எடுத்து கூறி திண்ணை பிரச்சாரம்…
Read More...
Read More...
நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு! சாமர்த்தியமாக செயல்பட்டு பயணிகளை காத்த பேருந்து ஓட்டுனர்!…
திருநெல்வேலியிலிருந்து சென்னை நோக்கி சுமார் 40 பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து நேற்று ( பிப்.13ம் தேதி ) நள்ளிரவு புறப்பட்டுள்ளது.…
Read More...
Read More...
பாலியல் வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது! திருச்சி, துவாக்குடி போலீசார் நடவடிக்கை !
சென்னை ரெட்ஹில்ஸ் புதுநகரைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் விஜய் (25). இவர் திருவெறும்பூர் அருகேயுள்ள துவாக்குடியில் கடந்த 2021ம் ஆண்டு வேலை…
Read More...
Read More...
முத்து செல்வம், காஜாமலை விஜய் உள்ளிட்ட 4 பேர் மீதான கட்சி ஒழுங்கு நடவடிக்கை ரத்து! அறிவித்தார் திமுக…
கடந்தாண்டு மார்ச் மாதம் திருச்சி, ராஜா காலனி அருகே இறகுப்பந்து மைதான திறப்பு விழாவிற்கு சென்ற அமைச்சர் கே.என் நேருவின் காரை திமுக எம்பி…
Read More...
Read More...
வீடு திரும்பும் வழியில் சோகம் ! திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பைக் மோதி சம்பவ…
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடை பகுதியை சேர்ந்த அப்துல் அஜீஸ் மகன் ரியாஸ்கான் (35). இவர்…
Read More...
Read More...
த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு
நடிகர் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். தற்போது கட்சி தொடங்கப்பட்டு இரண்டாவது ஆண்டில்…
Read More...
Read More...
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தனி அறை –…
தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் கே.என்.நேரு. அமைச்சர் பதவி மட்டுமின்றி கட்சி பணியிலும் இவரது அயராத உழைப்பை…
Read More...
Read More...
Latest Videos