BREAKING NEWS
- திருச்சியில் மொபைல் ஷோரூம் உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் மதிப்பிலான செல்போன்களை வாங்கி மோசடி…!
- கலைஞர் பெயரால் அமைய உள்ள பல்கலைக்கழகத்திற்கு முட்டுக்கட்டை போடும் தமிழக ஆளுநரை கண்டித்து திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்…!
- திருச்சி, ஜீயபுரம் அருகே அரசு பேருந்து- ஜீப் பயங்கர மோதல்: முசிறி ஆர்டிஓ பலி…! (வீடியோ இணைப்பு)
- ஏ.டி.ஜி.பி.ஜெயராம் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற முடியாது- தமிழக அரசு திட்டவட்டம்…!
- கட்சிப் பணிகளில் விஜய் விறுவிறு… மருத்துவர் அணியை அமைத்தார்…!
- ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு: * இன்று(ஜூன் 19) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
- திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 20 மினி பஸ்கள் இயக்கம்…! * அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்..!
- திருச்சி ஜங்ஷன் பகுதியில் நாளை(ஜூன் 20) மின்தடை…!
- கரூரில் பரபரப்பு சம்பவம்: போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி மீது துப்பாக்கிச் சூடு…!
- பிளாஸ்டிக் ஸ்டிராக்கள் பயன்பாட்டுக்கு தடை: உணவு பாதுகாப்புத்துறை அறிவிப்பு..!
திருச்சி, வரகனேரி பகுதியைச் சேர்ந்தவர் பகுருதீன். இவர் மேற்கு புலிவார்ரோடு பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரிடம் தில்லை நகர் ஒன்பதாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்த பழனிவேல் என்பவர் அணுகி விற்பனை செய்து தருவதாக கூறி ரூ.8 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பிலான செல்போன்களை வாங்கிச் சென்றார். பின்னர் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மட்டும் திரும்ப கொடுத்தார்.…
Read More...
கலைஞர் பெயரால் அமைய உள்ள பல்கலைக்கழகத்திற்கு முட்டுக்கட்டை போடும் தமிழக ஆளுநரை கண்டித்து திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்…!
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கழக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் என்.கோவிந்தராஜன் தலைமையில் இன்று (19-06-2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு தமிழ்நாடு முதல்வர் வழிகாட்டுதலின்படி, மொத்த வாக்காளர்களில் 30 சதவீத வாக்காளர்களை உறுப்பினர்களாக…
Read More...
திருச்சி, ஜீயபுரம் அருகே அரசு பேருந்து- ஜீப் பயங்கர மோதல்: முசிறி ஆர்டிஓ பலி…! (வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், முசிறி வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்தவர் ஆரமுத தேவசேனா (51). இவர் இன்று( ஜூன் 19) முசிறியிலிருந்து குளித்தலை வழியாக அரசு ஜீப்பில் திருச்சி நோக்கி வந்து கொண்டு இருந்தார். ஜீயபுரம் அருகே உள்ள கடியாகுறிச்சி பகுதியில் ஜீப் வந்து கொண்டிருந்த போது திருச்சியில் இருந்து கரூர் வழியாக திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்தும்,…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சியில் மொபைல் ஷோரூம் உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் மதிப்பிலான செல்போன்களை வாங்கி…
திருச்சி, வரகனேரி பகுதியைச் சேர்ந்தவர் பகுருதீன். இவர் மேற்கு புலிவார்ரோடு பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
திருச்சி திராவிட பண்ணை டி.வி.முத்துகிருஷ்ணன் இல்ல திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்திய துணை…
திருச்சி திராவிட பண்ணை டி.வி.முத்துகிருஷ்ணன் இல்ல திருமணத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். திருச்சி…
Read More...
Read More...
டிராவல்சில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக ரூ.14 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது வழக்கு…
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கருபுள்ளிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (வயது 39). இவரிடம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே…
Read More...
Read More...
தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசு விடுவிக்காவிட்டால் போராட்டம்- திருச்சியில் துணை முதலமைச்சர்…
திருச்சியில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர்…
Read More...
Read More...
5 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி தாராளம்: தமிழகத்திற்கு “ஷாக்” கொடுத்த…
2024-25 ஆண்டுக்கான தேசிய பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. 2024ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள், புயல் ஆகியவற்றால்…
Read More...
Read More...
“மைக் புலிகேசிக்கு எல்லாம் ரியாக்ட் பண்ண விரும்பவில்லை”- சீமானை சீண்டிய டிஐஜி…
திருச்சி சரக டிஐஜி யாக பணியாற்றி வருபவர் வருண்குமார் ஐபிஎஸ். இவரது மனைவி வந்திதா பாண்டேவும் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். திண்டுக்கல் சரக டிஐஜி யாக…
Read More...
Read More...
சுற்றுலா பயணிகளுக்கு “குட் நியூஸ்”- கோடைகால சுற்றுலா ரெயில் ரெடி, முன்பதிவு…
வழக்கமாக கோடைகாலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்த விடுமுறை காலத்தில் சென்னை, கோவை, திருச்சி போன்ற…
Read More...
Read More...
திருச்சி, வயலூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள்…
திருச்சி, குமாரவயலூரில் பிரசித்திபெற்ற முருகன் கோவில் உள்ளது. அருணகிரி நாதரால் பாடல்பெற்ற தலமான இந்த கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு…
Read More...
Read More...
Latest Videos