Rock Fort Times
Online News

BREAKING NEWS

தமிழக காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு: ஆயுதப்படை எஸ்பி அருண் திடீர் ராஜினாமா…!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை சேர்ந்தவர் அருண். இவர் கடந்த 2013ம் ஆண்டு குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாக தமிழ்நாடு காவல்துறையில் டிஎஸ்பியாக சேர்ந்தார். அதன் பிறகு அவர் 2014ம் ஆண்டு எஸ்பியாக பதவி உயர்வு பெற்றார். தற்போது தமிழ்நாடு காவல்துறை ஆயுதப்படை பிரிவின் 12-வது பட்டாலியன் கமாண்டன்டாக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் தன்னை பணியில் இருந்து…
Read More...

சாலை விபத்தில் உயிரிழந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்- * அரசு சார்பில் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை…!

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம், காந்திபுரத்தில் வசிப்பவர் பழனியப்பன்.கடந்த 11-ம் தேதி இவரது மகன் சேதுபதி(30) இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.தம்மம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் சென்றபோது நிலைதடுமாறி இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர், துறையூர்…
Read More...

டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார், முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் சென்று அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறார். அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவது பற்றி அரசு உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

தமிழக காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு: ஆயுதப்படை எஸ்பி அருண் திடீர்…

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை சேர்ந்தவர் அருண். இவர் கடந்த 2013ம் ஆண்டு குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாக…

Other News

திருச்சியில் துயர சம்பவம்: லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் புதுமாப்பிள்ளை பலி…!

திருச்சி, காஜாமலை நகர் ஆர்விஎஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ஆனந்தராஜ் ( வயது31). இவர் டிப்ளமோ படித்துவிட்டு வெளிநாட்டில்…
Read More...

திருச்சி, பஞ்சப்பூரில் ரூ.403 கோடியில் அமைய உள்ள டைடல் பார்க்- * பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர்…

சென்னை, கோவையை தொடர்ந்து திருச்சி பஞ்சப்பூர் அருகில் ரூ.403 கோடி மதிப்பில் அமைய உள்ள டைடல் பார்க் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
Read More...

திருச்சி, காந்தி மார்க்கெட் வந்த அரசு ஊழியரிடம் ரூ.50 ஆயிரம் பறித்த 2 பேர் சிக்கினர்…!

பெரம்பலூர் மாவட்டம், துறையூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 60). இவர் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில்…
Read More...

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே 1000 ஆண்டுகள் பழமையான கற்சிலை கண்டெடுப்பு…! (…

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் தெற்கு வாசலின் அருகே பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் அமரூத் பணிக்காக பள்ளம் தோண்டியபோது சுமார் 1000…
Read More...

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்- * ஜெயலலிதா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் நடந்தது. அவைத் தலைவர் அருணகிரி, மாவட்ட…
Read More...

நகராட்சி ஆணையரிடம் தெரிவித்தும் பிரயோஜனம் இல்லை- தானே களத்தில் இறங்கி சாக்கடையை சுத்தம் செய்த திமுக…

திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சி தலைவராக செல்வராணியும், ஆணையராக சுரேந்திரா ஷா என்பவரும் உள்ளனர். நகராட்சியில் 24 கவுன்சிலர்கள் உள்ளனர்.…
Read More...

புதுச்சேரி சுற்றுலா பயணிகளுக்கு “குட் நியூஸ்”…!

புதுச்சேரி என்றாலே இளைஞர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் கொண்டாட்டம் தான்.  மினி கோவா என்றே அழைப்பார்கள். வார இறுதி நாள் என்றாலே…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்