BREAKING NEWS
- தமிழக காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு: ஆயுதப்படை எஸ்பி அருண் திடீர் ராஜினாமா…!
- சாலை விபத்தில் உயிரிழந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்- * அரசு சார்பில் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை…!
- டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார், முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
- ஓ.பி.எஸ். எம்.எல்.ஏ. பதவிக்கு வந்தது புது சிக்கல்- சபாநாயகரிடம் மனு…!
- திருச்சி விமான நிலையத்தில் பண்டல், பண்டலாக சிக்கிய இ-சிகரெட்டுகள்…! * 3 பயணிகளிடம் விசாரணை…!
- 2026-ல் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்- சொல்கிறார் அன்புமணி..!
- தமிழகத்தில் த.மா.கா. நிர்வாகிகள் கட்டுப்பாட்டில் உள்ள காங்கிரஸ் சொத்துக்களை மீட்க நடவடிக்கை…!
- மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்கள் விரும்பிய இடத்திற்கு ட்ரான்ஸ்ஃபர்…!
- கள் இறக்குவதற்கான தடையை நீக்கக் கோரி மரத்தில் ஏறி சீமான் நூதனப் போராட்டம்…! (வீடியோ இணைப்பு)
- திருச்சி மாவட்டத்தில் 7,452 பேர் குரூப்-1 தேர்வு எழுதினர்- 2,590 பேர் “ஆப்சென்ட்”…!
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை சேர்ந்தவர் அருண். இவர் கடந்த 2013ம் ஆண்டு குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாக தமிழ்நாடு காவல்துறையில் டிஎஸ்பியாக சேர்ந்தார். அதன் பிறகு அவர் 2014ம் ஆண்டு எஸ்பியாக பதவி உயர்வு பெற்றார். தற்போது தமிழ்நாடு காவல்துறை ஆயுதப்படை பிரிவின் 12-வது பட்டாலியன் கமாண்டன்டாக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் தன்னை பணியில் இருந்து…
Read More...
சாலை விபத்தில் உயிரிழந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்- * அரசு சார்பில் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை…!
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம், காந்திபுரத்தில் வசிப்பவர் பழனியப்பன்.கடந்த 11-ம் தேதி இவரது மகன் சேதுபதி(30) இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.தம்மம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் சென்றபோது நிலைதடுமாறி இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர், துறையூர்…
Read More...
டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார், முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் சென்று அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறார். அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவது பற்றி அரசு உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
தமிழக காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு: ஆயுதப்படை எஸ்பி அருண் திடீர்…
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை சேர்ந்தவர் அருண். இவர் கடந்த 2013ம் ஆண்டு குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாக…
Sports
Technology
Culture
Other News
5 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி தாராளம்: தமிழகத்திற்கு “ஷாக்” கொடுத்த…
2024-25 ஆண்டுக்கான தேசிய பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. 2024ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள், புயல் ஆகியவற்றால்…
Read More...
Read More...
“மைக் புலிகேசிக்கு எல்லாம் ரியாக்ட் பண்ண விரும்பவில்லை”- சீமானை சீண்டிய டிஐஜி…
திருச்சி சரக டிஐஜி யாக பணியாற்றி வருபவர் வருண்குமார் ஐபிஎஸ். இவரது மனைவி வந்திதா பாண்டேவும் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். திண்டுக்கல் சரக டிஐஜி யாக…
Read More...
Read More...
சுற்றுலா பயணிகளுக்கு “குட் நியூஸ்”- கோடைகால சுற்றுலா ரெயில் ரெடி, முன்பதிவு…
வழக்கமாக கோடைகாலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்த விடுமுறை காலத்தில் சென்னை, கோவை, திருச்சி போன்ற…
Read More...
Read More...
திருச்சி, வயலூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள்…
திருச்சி, குமாரவயலூரில் பிரசித்திபெற்ற முருகன் கோவில் உள்ளது. அருணகிரி நாதரால் பாடல்பெற்ற தலமான இந்த கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு…
Read More...
Read More...
அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்…!
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ,…
Read More...
Read More...
8 லட்சம் மாணவர்கள் எழுதும் பிளஸ்-1 பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்- இன்று (பிப்.19) வெளியீடு…!
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்- 1 பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 5 முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை 3…
Read More...
Read More...
தீண்டாமையை ஒழிக்க வலியுறுத்தி வயலூர் முருகன் கோவில் முன்பு இளம்பெண் தர்ணா…!
தமிழக அரசு நியமித்துள்ள அர்ச்சகர்களை கருவறைக்குள்ளே அனுமதிக்க மறுப்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி, வயலூர்…
Read More...
Read More...
Latest Videos