BREAKING NEWS
- தமிழக காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு: ஆயுதப்படை எஸ்பி அருண் திடீர் ராஜினாமா…!
- சாலை விபத்தில் உயிரிழந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்- * அரசு சார்பில் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை…!
- டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார், முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
- ஓ.பி.எஸ். எம்.எல்.ஏ. பதவிக்கு வந்தது புது சிக்கல்- சபாநாயகரிடம் மனு…!
- திருச்சி விமான நிலையத்தில் பண்டல், பண்டலாக சிக்கிய இ-சிகரெட்டுகள்…! * 3 பயணிகளிடம் விசாரணை…!
- 2026-ல் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்- சொல்கிறார் அன்புமணி..!
- தமிழகத்தில் த.மா.கா. நிர்வாகிகள் கட்டுப்பாட்டில் உள்ள காங்கிரஸ் சொத்துக்களை மீட்க நடவடிக்கை…!
- மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்கள் விரும்பிய இடத்திற்கு ட்ரான்ஸ்ஃபர்…!
- கள் இறக்குவதற்கான தடையை நீக்கக் கோரி மரத்தில் ஏறி சீமான் நூதனப் போராட்டம்…! (வீடியோ இணைப்பு)
- திருச்சி மாவட்டத்தில் 7,452 பேர் குரூப்-1 தேர்வு எழுதினர்- 2,590 பேர் “ஆப்சென்ட்”…!
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை சேர்ந்தவர் அருண். இவர் கடந்த 2013ம் ஆண்டு குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாக தமிழ்நாடு காவல்துறையில் டிஎஸ்பியாக சேர்ந்தார். அதன் பிறகு அவர் 2014ம் ஆண்டு எஸ்பியாக பதவி உயர்வு பெற்றார். தற்போது தமிழ்நாடு காவல்துறை ஆயுதப்படை பிரிவின் 12-வது பட்டாலியன் கமாண்டன்டாக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் தன்னை பணியில் இருந்து…
Read More...
சாலை விபத்தில் உயிரிழந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்- * அரசு சார்பில் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை…!
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம், காந்திபுரத்தில் வசிப்பவர் பழனியப்பன்.கடந்த 11-ம் தேதி இவரது மகன் சேதுபதி(30) இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.தம்மம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் சென்றபோது நிலைதடுமாறி இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர், துறையூர்…
Read More...
டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார், முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் சென்று அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறார். அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவது பற்றி அரசு உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
தமிழக காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு: ஆயுதப்படை எஸ்பி அருண் திடீர்…
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை சேர்ந்தவர் அருண். இவர் கடந்த 2013ம் ஆண்டு குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாக…
Sports
Technology
Culture
Other News
‘இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்’- 72-வது பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முழக்கம்…!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று(01-03-2025) 72-வது பிறந்தநாள் ஆகும். பிறந்தநாளை கொண்டாடும் அவர் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில்…
Read More...
Read More...
முதுகுளத்தூர் அருகே எஸ்பி கோட்டை கிராமத்தில் மாசி களரி திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி…
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகாவை சேர்ந்த எஸ்பி கோட்டை கிராமத்தில் 12ம் ஆண்டு மாசிக்களரி திருவிழா நடைபெற்றது. எஸ்பி கோட்டை…
Read More...
Read More...
அரசு பள்ளியில் ஜெயலலிதா பிறந்தநாள்: பெண் ஆசிரியை அதிரடி மாற்றம்-5 பேருக்கு நோட்டீஸ்…!
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே இடையப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்…
Read More...
Read More...
பயணிகளுக்கு “குட்நியூஸ்” தென்மாவட்ட ரயில்களில் கூடுதல் முன்பதிவில்லாத பெட்டிகள்…
இந்தியாவில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பயணிகள் ரயில் பயணம் மேற்கொள்கின்றனர். அதுவும் பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை காலங்களில்…
Read More...
Read More...
3 வயது சிறுமி பலாத்காரம்- சர்ச்சையாக பேசிய மயிலாடுதுறை கலெக்டர் மாற்றம் !
மயிலாடுதுறையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு சார்பில், காவல் அலுவலர்களுக்கான போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.…
Read More...
Read More...
திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.47 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக முக்கிய விமான நிலையமாக திருச்சி ஏர்போர்ட் இருந்து வருகிறது. இங்கிருந்து உலகின் பல நாடுகளுக்கும் விமான…
Read More...
Read More...
தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் மாநில பொதுக்குழு திருச்சியில் நடைபெற்றது.
தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி மன்னார்புரம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (…
Read More...
Read More...
Latest Videos