BREAKING NEWS
- லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: * மீண்டும் லண்டனுக்கே திரும்பி சென்றது…!
- திருச்சி மாவட்டத்தில் நாளை (ஜூன் 17) மின்தடை செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு…!
- தமிழக காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு: ஆயுதப்படை எஸ்பி அருண் திடீர் ராஜினாமா…!
- சாலை விபத்தில் உயிரிழந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்- * அரசு சார்பில் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை…!
- டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார், முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
- ஓ.பி.எஸ். எம்.எல்.ஏ. பதவிக்கு வந்தது புது சிக்கல்- சபாநாயகரிடம் மனு…!
- திருச்சி விமான நிலையத்தில் பண்டல், பண்டலாக சிக்கிய இ-சிகரெட்டுகள்…! * 3 பயணிகளிடம் விசாரணை…!
- 2026-ல் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்- சொல்கிறார் அன்புமணி..!
- தமிழகத்தில் த.மா.கா. நிர்வாகிகள் கட்டுப்பாட்டில் உள்ள காங்கிரஸ் சொத்துக்களை மீட்க நடவடிக்கை…!
- மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்கள் விரும்பிய இடத்திற்கு ட்ரான்ஸ்ஃபர்…!
லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் சென்னை வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. உடனே, விமானி லண்டன் விமான நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அவர்களது ஆலோசனையின் பேரில் அந்த விமானம் மீண்டும் லண்டனுக்கே திரும்பி சென்று தரை இறங்கியது. புறப்பட்ட 37 நிமிடத்தில்…
Read More...
திருச்சி மாவட்டத்தில் நாளை (ஜூன் 17) மின்தடை செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு…!
பராமரிப்புப் பணிகள் காரணமாக பொன்மலை, வாழவந்தான் கோட்டை பகுதிகளில் நாளை (17.06.2025) செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், வாழவந்தான் கோட்டை துணை மின்நிலையத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன்…
Read More...
தமிழக காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு: ஆயுதப்படை எஸ்பி அருண் திடீர் ராஜினாமா…!
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை சேர்ந்தவர் அருண். இவர் கடந்த 2013ம் ஆண்டு குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாக தமிழ்நாடு காவல்துறையில் டிஎஸ்பியாக சேர்ந்தார். அதன் பிறகு அவர் 2014ம் ஆண்டு எஸ்பியாக பதவி உயர்வு பெற்றார். தற்போது தமிழ்நாடு காவல்துறை ஆயுதப்படை பிரிவின் 12-வது பட்டாலியன் கமாண்டன்டாக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் தன்னை பணியில் இருந்து…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில்…
லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் சென்னை வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8…
Sports
Technology
Entertainment
Culture
Other News
மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தலைமறைவாக இருந்த பள்ளி வேன் டிரைவர் சிக்கினார்…!
திருச்சி, திருவெறும்பூர் பகவதிபுரத்தைச் சேர்ந்த முகமது அலி (37) என்பவர் தனியார் பள்ளி ஒன்றில் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். அந்தப்…
Read More...
Read More...
2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய பாடுபட வேண்டும்- திருச்சி…
அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பீமநகர் செடல் மாரியம்மன்…
Read More...
Read More...
திருச்சி துவாக்குடி அருகே கோர்ட் ஊழியருக்கு சரமாரி அரிவாள் வெட்டு- தப்பிய 2 பேருக்கு வலை…!
திருச்சி, துவாக்குடி அண்ணா வளைவு கலைஞர் தெருவை சேர்ந்தவர் ஷர்புதீன். இவரது மகன் முகமதுஉசேன் (35). இவர் திருச்சி 4வது குற்றவியல்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத் திருவிழா- முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம்!
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடக்கும் திருவிழாக்களுள் முக்கியத்துவம் வாய்ந்தது தெப்பத் திருவிழா. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தெப்பத்…
Read More...
Read More...
வரன் தேடுவோருக்கு முத்தான வாய்ப்பு: ரெயின்போ கல்யாண மாலை நடத்தும் மெகா சுயவரம்- திருச்சியில் மார்ச்…
ரெயின்போ கல்யாண மாலை நடத்தும் மெகா சுயவரம் மார்ச் 9ம் தேதி( ஞாயிற்றுக்கிழமை) திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பெமினா…
Read More...
Read More...
8 லட்சம் மாணவ- மாணவிகள் எழுதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை மார்ச்-3 தொடங்குகிறது- செல்போன் கொண்டு…
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில்…
Read More...
Read More...
திருச்சி, நம்பர்-ஒன் டோல்கேட் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதல்: 25 அடி உயர…
திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே உள்ள செங்குடி பகுதியை சேர்ந்த கணேசன் மகன் விவேக் (32). இவர் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் இரண்டாம் நிலை…
Read More...
Read More...
Latest Videos