BREAKING NEWS
- திருச்சி மாவட்டத்தில் நாளை (ஜூன் 17) மின்தடை செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு…!
- தமிழக காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு: ஆயுதப்படை எஸ்பி அருண் திடீர் ராஜினாமா…!
- சாலை விபத்தில் உயிரிழந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்- * அரசு சார்பில் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை…!
- டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார், முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
- ஓ.பி.எஸ். எம்.எல்.ஏ. பதவிக்கு வந்தது புது சிக்கல்- சபாநாயகரிடம் மனு…!
- திருச்சி விமான நிலையத்தில் பண்டல், பண்டலாக சிக்கிய இ-சிகரெட்டுகள்…! * 3 பயணிகளிடம் விசாரணை…!
- 2026-ல் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்- சொல்கிறார் அன்புமணி..!
- தமிழகத்தில் த.மா.கா. நிர்வாகிகள் கட்டுப்பாட்டில் உள்ள காங்கிரஸ் சொத்துக்களை மீட்க நடவடிக்கை…!
- மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்கள் விரும்பிய இடத்திற்கு ட்ரான்ஸ்ஃபர்…!
- கள் இறக்குவதற்கான தடையை நீக்கக் கோரி மரத்தில் ஏறி சீமான் நூதனப் போராட்டம்…! (வீடியோ இணைப்பு)
பராமரிப்புப் பணிகள் காரணமாக பொன்மலை, வாழவந்தான் கோட்டை பகுதிகளில் நாளை (17.06.2025) செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், வாழவந்தான் கோட்டை துணை மின்நிலையத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன்…
Read More...
தமிழக காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு: ஆயுதப்படை எஸ்பி அருண் திடீர் ராஜினாமா…!
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை சேர்ந்தவர் அருண். இவர் கடந்த 2013ம் ஆண்டு குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாக தமிழ்நாடு காவல்துறையில் டிஎஸ்பியாக சேர்ந்தார். அதன் பிறகு அவர் 2014ம் ஆண்டு எஸ்பியாக பதவி உயர்வு பெற்றார். தற்போது தமிழ்நாடு காவல்துறை ஆயுதப்படை பிரிவின் 12-வது பட்டாலியன் கமாண்டன்டாக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் தன்னை பணியில் இருந்து…
Read More...
சாலை விபத்தில் உயிரிழந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்- * அரசு சார்பில் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை…!
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம், காந்திபுரத்தில் வசிப்பவர் பழனியப்பன்.கடந்த 11-ம் தேதி இவரது மகன் சேதுபதி(30) இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.தம்மம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் சென்றபோது நிலைதடுமாறி இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர், துறையூர்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சி மாவட்டத்தில் நாளை (ஜூன் 17) மின்தடை செய்யப்படும் இடங்கள்…
பராமரிப்புப் பணிகள் காரணமாக பொன்மலை, வாழவந்தான் கோட்டை பகுதிகளில் நாளை (17.06.2025) செவ்வாய்க்கிழமை மின்சாரம்…
Sports
Technology
Culture
Other News
சமயபுரத்தில் மார்ச் 5-ம் தேதி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், விவசாயிகள் பயன்பெறும்…
திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் மார்ச் 5-ம் தேதி( புதன்கிழமை) தொழில் முனைவோருக்கான மாபெரும் முகாம் நடக்கிறது. இதுதொடர்பாக
பெரம்பலூர்…
Read More...
Read More...
பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது- திருச்சி மாவட்டத்தில் 31,580 மாணவ, மாணவிகள் தேர்வு…
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று(03-03-2025) தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் 131 மையங்களில் 16,864 மாணவிகள் 14,716 மாணவர்கள் என…
Read More...
Read More...
திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்- அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ்…
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் திருச்சி…
Read More...
Read More...
விராலிமலையில் கோவில் திருவிழாவுக்காக ஒலிபெருக்கி கட்டிய போது துயர சம்பவம்: மின்சாரம் பாய்ந்து…
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உள்ள அம்மன் கோவிலில் 7-ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு கோவில் பகுதியை சுற்றி…
Read More...
Read More...
தாயே…ஆதி மகமாயி…கோஷம் விண்ணதிர இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் மாசித் தேரோட்டம்-…
திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அம்மன் ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவில் எழுந்தருளுவதற்கு முன்பு…
Read More...
Read More...
மார்ச் 8ம் தேதி லண்டனில் சிம்பொனி இசை அரங்கேற்றம்- ஸ்டூடியோவுக்கு நேரில் சென்று இளையராஜாவை வாழ்த்திய…
"இசைஞானி" என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா, சில மாதங்களுக்கு முன் சிம்பொனி இசையை 35 நாட்களில் எழுதி முடித்து அனைவரையும்…
Read More...
Read More...
மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தலைமறைவாக இருந்த பள்ளி வேன் டிரைவர் சிக்கினார்…!
திருச்சி, திருவெறும்பூர் பகவதிபுரத்தைச் சேர்ந்த முகமது அலி (37) என்பவர் தனியார் பள்ளி ஒன்றில் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். அந்தப்…
Read More...
Read More...
Latest Videos