BREAKING NEWS
- திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கினார்- தேடும் பணி தீவிரம்…!
- திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடி ஓட்டிச்சென்ற 2 பேர் கைது…!
- திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் புதிய பால கட்டுமான பணிகள் பாதிப்பு: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மணல் திட்டுகள்…!
- திருச்சி அருகே இரட்டை கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரர், மகனுக்கு ஆயுள் தண்டனை…!
- பொறுப்பின்றி செயல்பட்ட 3 அதிகாரிகளை பணியில் இருந்து விடுவிக்க ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு உத்தரவு…!
- வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அதிக தொகுதிகள் கேட்கப்படுமா? வைகோ போட்டியா? – துரை வைகோ எம்பி பேட்டி…!
- வால்பாறையில் பெருந்துயரம்: சிறுத்தை கவ்விச் சென்ற சிறுமி உயிரிழந்தது… * காட்டுப்பகுதியில் சடலம் மீட்பு!
- ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு செல்ல இலவச பயணம்- தமிழ்நாடு அரசு ஏற்பாடு… * யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!
- விருதுநகரை உலுக்கிய 3 படுகொலை: போலீசில் சரணடைந்த விவசாயி…!
- திருச்சியில் சர்வதேச யோகா தினம்: 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…! (வீடியோ இணைப்பு)
திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று (ஜூன் 21) தனது நண்பர்கள் விக்னேஷ், பிரசன்னா மற்றும் பிரவீன் ஆகிய மூவருடன் கம்பரசம்பேட்டை அருகே உள்ள காவிரி ஆற்றின் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் நான்கு பேரும் ஆழம் அதிகம் உள்ள பகுதிக்கு சென்றுவிட்டதாக…
Read More...
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடி ஓட்டிச்சென்ற 2 பேர் கைது…!
திருச்சி, திருவெறும்பூர் வேங்கூர் அசோக் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஒரு ஹோட்டல் அருகில் தனது ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார், கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார்.…
Read More...
திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் புதிய பால கட்டுமான பணிகள் பாதிப்பு: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மணல் திட்டுகள்…!
திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 1976 ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அடிக்கடி பழுது ஏற்பட்டது. இதனால் அவ்வப்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில் தற்போதுள்ள பாலத்திற்கு அருகிலேயே புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. மேல சிந்தாமணி- மாம்பழ சாலை…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில்…
திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
நிலம் விற்றதில் பணத்தகராறு: தங்கையை அரிவாளால் வெட்டிய அண்ணனுக்கு வலை…! * பாஜக முன்னாள்…
கரூர் செங்குந்தபுரம் 5-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத் ( வயது 47). பாஜக மாநில இளைஞரணி முன்னாள் செயலாளர் மற்றும் மாவட்ட பொது…
Read More...
Read More...
பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் கே.என். நேருவிடம் வாழ்த்து பெற்ற மாநகராட்சி மேயர் அன்பழகன்…!
திருச்சி மாநகராட்சி மேயர் மற்றும் மாநகர திமுக செயலாளர் மு.அன்பழகனுக்கு இன்று(12-06-2025) பிறந்தநாள் ஆகும். தனது பிறந்தநாளை முன்னிட்டு கழக…
Read More...
Read More...
குஜராத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது: 242 பயணிகள் கதி என்ன?…(வீடியோ இணைப்பு)
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று(12-06-2025) மதியம் 1.17 மணிக்கு லண்டன் புறப்பட்ட தனியார் விமானம் ஒன்று, புறப்பட்ட…
Read More...
Read More...
காலிமனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம்: திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் வைத்த பொறியில்…
திருச்சி, கே கே நகர், இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் தன்னுடைய மனைவி அறிவுசெல்வி பெயரில் கொட்டப்பட்டு அன்பில் நகரில் உள்ள…
Read More...
Read More...
வருகிற சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியா?-* திருச்சி சிட்டி…
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் பிறந்தநாள் ஜூன் 22-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் மற்றும்…
Read More...
Read More...
ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாவிட்டால் இனி “ஆட்டோமேட்டிக் பைன்” விழும்- திருச்சி மாநகரில்…
திருச்சி மாநகரில் போக்குவரத்து விதி மீறல்களைக் கட்டுப்படுத்த மாநகரக் காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…
Read More...
Read More...
அதிமுக கூட்டணியில் இருப்பவர்கள் திமுகவில் இணைய காத்திருக்கிறார்கள்- அமைச்சர் கே.என்.நேரு…!
திருச்சி, கே.கே.நகரில் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், அமைச்சர் கே.என்.நேரு…
Read More...
Read More...
Latest Videos