Rock Fort Times
Online News

BREAKING NEWS

தமிழகத்தில் 3 நாட்களில் மட்டும் உரிய ஆவணங்கள் இல்​லாத ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்…!

தமிழக சட்டமன்றத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் தற்போது வரை ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தலைமை தேர்​தல்…
Read More...

என்.டி.ஏ.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? திருச்சியில் கு.ப.கிருஷ்ணன் பேட்டி…!

தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளில் ஒருவரான கு.ப.கிருஷ்ணன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆர்ப்பாட்டத்தின் போது நயன்தாரா குறித்து தான் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சுக்கு சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். திண்டுக்கல் சீனிவாசனும், சண்முகமும் பேசியது அருவெறுப்பாக இருக்கிறது. பெண்களை மதிக்கும் தேசம் இந்தியா.…
Read More...

மணப்பாறையில் சிலிண்டர் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்..!

வளைகுடா நாடுகளில் போர் நீடித்து வருவதால் வர்த்தக சிலிண்டர் மற்றும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிலிண்டர் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் அந்த அழைப்பு பல நேரங்களில் கனெக்ட் ஆவதில்லை. ஒருசில நேரங்களில் சுவிட்ச் ஆப் என்றும் தொடர்பு எல்லைக்கு…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

தமிழகத்தில் 3 நாட்களில் மட்டும் உரிய ஆவணங்கள் இல்​லாத ரூ.42.65 கோடி மதிப்பிலான…

தமிழக சட்டமன்றத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ரூ.50 ஆயிரத்திற்கு மேல்…

Other News

5 வருடமாக வீட்டிற்கு மின் இணைப்பு வழங்காத அதிகாரிகள்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வடக்கு காடு ஏகே நகரில் கல்லூரி மாணவிகள் இரண்டு பேர் சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்று…
Read More...

திருச்சியில் தொற்றுநோய் அதிகரிக்கிறது! விழிப்புடன் இருக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயால் பாதிப்போரின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. ஆகையால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடனும்,…
Read More...

+2 பொதுத் தேர்வு மையங்கள் – திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

+2 வகுப்பு பொதுத்தேர்வு மையத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு மேற்கொண்டார். பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று…
Read More...

பெரம்பலூரில் சிறுவன் பாட்டிலால் குத்திக் கொலை.

பெரம்பலூர் இந்திரா நகரை சேர்ந்த கணேசன், ஜூலி தம்பதியினருக்கு 3 மகன்கள் உள்ளனர். கணேசன் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பூக்கடை ஒன்றில்…
Read More...

பள்ளி மாணவன் கொலை – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆறுதல்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் தோளூர் பட்டியைச் சேர்ந்த மவுலிஸ்வரன் பத்தாம்…
Read More...

+2 தேர்வு தொடங்கியது – திருச்சியில் மாணவர்கள் ஆர்வம்(படங்கள்)

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்றுதொடங்கி வரும் 3 ம் தேதி வரை நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் 260 பள்ளிகளை…
Read More...

திருச்சியில் தொடர்ந்து திருடு போகும் இருசக்கர வாகனங்கள்.

திருச்சி மாநகரில் கண்டோன்மென்ட், திருவரங்கம், உறையூர் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி தொடர்ந்து திருடு போன வண்ணம் உள்ளன. இதுகுறித்து…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்