BREAKING NEWS
- மேடைகளில் ஆபாசங்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசுகிறார்கள்… முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்…!
- தமிழகத்தில் 3 நாட்களில் மட்டும் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்…!
- என்.டி.ஏ.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? திருச்சியில் கு.ப.கிருஷ்ணன் பேட்டி…!
- மணப்பாறையில் சிலிண்டர் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்..!
- டெல்லியில் பெருந்துயரம்: குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு…!
- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளராக ஜெ.இப்ராம்ஷா நியமனம்…!
- தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு…* கடந்த தேர்தலை விட ஒரு தொகுதி குறைவு!
- அ.இ.பு.த.ம.மு.க. கட்சியில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனு அளிக்கலாம்…* சசிகலா…!
- திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுவன் உயிரிழப்பு: அண்ணாமலை கண்டனம்…!
- தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சால் சலசலப்பு…!
சொல்வதற்குச் சாதனைகளும், செயல்படுவதற்குக் கொள்கைகளும் இல்லாதவர்கள் மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி இறைத்துக் கொண்டிருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சமீபத்தில் திமுகவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில், திமுகவை விமர்சிக்கும்போது நடிகை ஒருவரைக் குறிப்பிட்டுப் பேசியது சர்ச்சையை…
Read More...
தமிழகத்தில் 3 நாட்களில் மட்டும் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்…!
தமிழக சட்டமன்றத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் தற்போது வரை ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல்…
Read More...
என்.டி.ஏ.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? திருச்சியில் கு.ப.கிருஷ்ணன் பேட்டி…!
தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளில் ஒருவரான கு.ப.கிருஷ்ணன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆர்ப்பாட்டத்தின் போது நயன்தாரா குறித்து தான் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சுக்கு சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். திண்டுக்கல் சீனிவாசனும், சண்முகமும் பேசியது அருவெறுப்பாக இருக்கிறது. பெண்களை மதிக்கும் தேசம் இந்தியா.…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
மேடைகளில் ஆபாசங்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசுகிறார்கள்… முதல்வர் மு.க.…
சொல்வதற்குச் சாதனைகளும், செயல்படுவதற்குக் கொள்கைகளும் இல்லாதவர்கள் மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
ஆன்லைன் சேனல்களுக்கு கேரள ஐகோர்ட் அறிவுரை.
சமூகத்தில் சீரழிக்க கூடிய பரபரப்பான நடவடிக்கைகள் நடந்தால் அதை வேடிக்கை பார்க்காமல் நீதிமன்றங்கள் தானாக முன்வந்து கருத்து தெரிவிப்பது…
Read More...
Read More...
திறமை காட்டும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் பெயரில் விருது.
அங்கக வேளாண்மையில் சாதனை படைக்கும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது மற்றும் 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசின்…
Read More...
Read More...
மீண்டும் ஒளிருமா இந்திரா காந்தி சிலை- வேதனையில் காங்கிரஸ் மனு
திருச்சி புத்தூர் சிக்னல் நால்ரோட்டில் முன்னாள் பாரதப் பிரதமர இந்திரா காந்தி திரு உருவ சிலை உள்ளது. இந்த சிலைக்கு மாநகராட்சி சார்பில்… Read More...
உறையூரில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து குழந்தை பலி.
திருச்சி உறையூர் ராமலிங்க நகர் மேற்கு விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகர். இவரது மகன் சன்வந்த் (ஒன்றரை வயது). இந்த குழந்தை வீட்டில்…
Read More...
Read More...
மகளின் தோழியை பலாத்காரம் செய்த காண்ட்ராக்டர் கைது !
திருச்சி மாநகரில் வசிக்கும் தெருகூத்து மேடை கலைஞருக்கு (பெண்) நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அதில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மூத்த…
Read More...
Read More...
கோவை ஈஷா ஒப்பந்தங்களை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்.
கோவையில் இயங்கி வரும் ஈஷா யோகா மையத்தை கண்டித்தும், தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கோவை…
Read More...
Read More...
பகவதிபுரம் பிரதான சாலை பணிகள் மந்தம் – ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம்.
திருச்சி மாநகராட்சியின் 40 வது வார்டுக்கு உட்பட்ட பகவதிபுரம் பிரதான சாலை வழியாக விஸ்தரிப்பு பகுதிகளான எம்.ஜி.ஆர் நகர், கலைஞர் நகர், ஆனந்தா…
Read More...
Read More...
Latest Videos
