Rock Fort Times
Online News

BREAKING NEWS

சேலத்தில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து மோதி 7 பேர் பலி…!

ஈரோட்டில் இருந்து இன்று(மார்ச் 20) சேலம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்து சேலம் மாவட்டம், அரியானூர் பகுதியில் உள்ள உத்தமசோழபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பைத் தாண்டி எதிர் திசையில் பாய்ந்தது.…
Read More...

பக்தி கோஷம் விண்ணதிர திருச்சி, திருவானைக்காவல் பங்குனி தேரோட்டம் கோலாகலம்…!

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமானதும், சுமார் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலான திருச்சி, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனித் தேரோட்டம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, பங்குனித் திருவிழாவானது பெரிய கொடியேற்றத்துடன் கடந்த பிப்ரவரி 26ம் தேதி துவங்கியது. அதன் பின்னர் இம்மாதம் மார்ச் 15ம் தேதி…
Read More...

ரமலான் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருச்சி வழியாக கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கம்…!

தமிழகத்தில் ரமலான் பண்டிகை நாளை( மார்ச் 21) கொண்டாடப்படுகிறது. ரமலான் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் நெரிசலை சமாளிக்க தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி வரை சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில் சேவை வழங்கப்படுகிறது. ரயில் எண் 06045 சென்னை எழும்பூரிலிருந்து இன்று (மார்ச் 20) இரவு 11-45…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

சேலத்தில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து மோதி 7 பேர்…

ஈரோட்டில் இருந்து இன்று(மார்ச் 20) சேலம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது.…

Other News

மும்பை தொழிலதிபரை ஏமாற்றி 20 லட்ச ரூபாய் பணம் பறித்த கோவை இளம் பெண் மீது வழக்கு பதிவு

திருமணம் செய்ததை மறைத்து மும்பை தொழில் அதிபரை ஏமாற்றி பணம் பறித்த கோவை பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு…
Read More...

₹2.80 கோடியில் விதை சான்றுமைய கட்டிடம் அடிக்கல் நாட்டினார் அமைச்சர் நேரு!

திருச்சியில் ரூபாய் 2 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த விதை சான்று மைய கட்டிட பணிகளை அமைச்சர் கே.என்.நேரு…
Read More...

லால்குடி அருகே கொள்ளிடம் ஆற்று நீரில் தத்தளித்த நண்பரை காப்பாற்ற சென்ற மாணவர் சாவு!

லால்குடி அருகே சாத்தமங்கலம் அரண்மனைமேடு பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன் பஞ்சவர்ணம் தம்பதியின் மகன் சரவணன் (வயது 19). இவர் குமுளூர் அரசு கலைக்…
Read More...

கேள்விக்குறியாகும் சுகாதாரம் ஆழ்வார்தோப்பு மக்கள் திடீர் மறியல் !

திருச்சி பாலக்கரை ஆழ்வார் தோப்பு பகுதியில் சுற்றி கொசு பிரச்சனை காரணமாக பல்வேறு தொற்றுநோய் பரவும் அபாய நிலை நீடிக்கிறது இரவில் அதிகமாக கொசு…
Read More...

பாஜக அரசு மீது திருமாவளவன் பாய்ச்சல் !

அதானியை விமர்சித்ததாலும், பங்குச்சந்தை ஊழல் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைக்க கோரிக்கை விடுத்ததாலும் ராகுல்காந்தியின்…
Read More...

ராகுல் காந்திக்கு ஆதரவாக திருச்சியில் இளைஞர் காங்கிரஸ் ரயில் மறியல் போராட்டம்

ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து பல்வேறு இடங்களில் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக திருச்சியில்…
Read More...

சீமான் மீது திருச்சி காவல் நிலையத்தில் அவதூறு வழக்கு: கைது செய்ய தீவிரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்