Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுவன் உயிரிழப்பு: அண்ணாமலை கண்டனம்…!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தால், மருத்துவ உதவி கிடைக்காமல் நான்கரை வயது சிறுவன் பிரஜன் உயிரிழந்த செய்தி மனதை உலுக்குகிறது. கடந்த 14.03.2026 அன்று சிறுவன் பிரஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்,…
Read More...

தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சால் சலசலப்பு…!

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு, சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரிப்பு போன்றவற்றை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று( மார்ச் 17) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில்…
Read More...

கியாஸ் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம்- இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி…!

அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் பெட்ரோலிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. நம் நாட்டிலும் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் சப்ளை பாதித்துள்ளது. கியாஸ் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்கள், தனியார் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன. இந்தநிலையில் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கும்…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால்…

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம், துறையூர் அருகே…

Other News

டெல்லி போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு! திருச்சியில் காத்திருப்பு போராட்டம்! போலீஸ் கமிஷனரிடம் விவசாய…

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் சார்பில் ,சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு உள்ளிட்ட விவசாயிகள் இன்று திருச்சி மாநகர…
Read More...

இனாம் குளத்தூரில் பதுக்கல் ரேஷன் அரிசி பறிமுதல் !ஒருவர் கைது!

திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி, திருச்சி சரக டிஎஸ்பி சுதர்சன்…
Read More...

தஞ்சாவூர் -பழனி இடையே பங்குனி உத்திர சிறப்பு ரயில்!

பழனியில் பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு…
Read More...

நீலகிரிக்கு 9ம் தேதி பிரதமர் மோடி வருகை: முதுமலை புலிகள் காப்பகத்துக்கு தடை !

பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு, ஏப்ரல் 6 முதல் 9-ம் தேதி வரை முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படுவதாகவும், ஓய்வு விடுதிகள், உணவகங்கள்…
Read More...

ஆளுநர் பங்கேற்ற நிகழ்வில் ஏசி கேஸ் கசிவு!

கோவையில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்வில் ஏசி மிஷினில் இருந்து கேஸ் வெளியேறியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. கோவை சரவணம்பட்டி பகுதியில் கே.ஜி…
Read More...

கோவில் தீர்த்தவாரியில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி பலி! சென்னை நங்கநல்லூரில் பரிதாபம்!

சென்னை நங்கநல்லூர் எம்எம்டிசி காலனியில் தருமேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்தகோவிலில் பங்குனித் திருவிழா நடந்து வருகிறது .இதன் ஒரு பகுதியாக…
Read More...

பற்கள் பிடுங்கிய விவகாரம்! நெல்லை எஸ்.பி சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.!

நெல்லை அம்பாசமுத்திரம் சரகத்தில் ஏ.எஸ்.பி பல்வீர் சிங் விசாரணை கைதிகளின் பற்களை உடைத்ததாக எழுந்த புகார் விவகாரம் ,தமிழக அரசு அளவில்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்