Rock Fort Times
Online News

BREAKING NEWS

தமிழகத்தில் 3 நாட்களில் மட்டும் உரிய ஆவணங்கள் இல்​லாத ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்…!

தமிழக சட்டமன்றத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் தற்போது வரை ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தலைமை தேர்​தல்…
Read More...

என்.டி.ஏ.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? திருச்சியில் கு.ப.கிருஷ்ணன் பேட்டி…!

தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளில் ஒருவரான கு.ப.கிருஷ்ணன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆர்ப்பாட்டத்தின் போது நயன்தாரா குறித்து தான் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சுக்கு சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். திண்டுக்கல் சீனிவாசனும், சண்முகமும் பேசியது அருவெறுப்பாக இருக்கிறது. பெண்களை மதிக்கும் தேசம் இந்தியா.…
Read More...

மணப்பாறையில் சிலிண்டர் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்..!

வளைகுடா நாடுகளில் போர் நீடித்து வருவதால் வர்த்தக சிலிண்டர் மற்றும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிலிண்டர் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் அந்த அழைப்பு பல நேரங்களில் கனெக்ட் ஆவதில்லை. ஒருசில நேரங்களில் சுவிட்ச் ஆப் என்றும் தொடர்பு எல்லைக்கு…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

தமிழகத்தில் 3 நாட்களில் மட்டும் உரிய ஆவணங்கள் இல்​லாத ரூ.42.65 கோடி மதிப்பிலான…

தமிழக சட்டமன்றத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ரூ.50 ஆயிரத்திற்கு மேல்…

Other News

சமரசதின விழிப்புணர்வு ஊர்வலம்!

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 18-வது சமரச தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி பாபு தலைமை தாங்கினார்.…
Read More...

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் தனியார் கேபிள் நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டி பணம் பறிப்பு !

ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சேதுபதி (வயது 29).இவர் தனியார் டெலி .கம்யூனிகேஷன் நிறுவனத்தில் கேபிள் பணியாளராக…
Read More...

செந்தில் பாலாஜியை விமர்சித்த பாஜக மாநில நிர்வாகி..! அதிரடியாக கைது!

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக கூறி பாஜக மாநில நிர்வாகி செல்வக்குமாரை கோவை சைபர்…
Read More...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 25 ஆண்டுகள் சிறை!

திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலையத்தில் 2019 ஆம் ஆண்டு வழக்கு பதிவானது. இதில் 17 வயது சிறுமியை திருமண ஆசை காட்டி கடத்திச் சென்று…
Read More...

பஞ்சாப் ராணுவ முகாமில் தாக்குதல்- 4 ராணுவ வீரர்கள் பலி!

பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமிற்குள் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம்…
Read More...

நடிகர் சத்தியராஜின் சகோதரியின் தோட்டத்து வீட்டு தண்ணீர் தொட்டியில் விழுந்து குட்டியானை பலி!

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் , நாயக்கன்பாளையத்தில் அபராஜிதா(சத்தியராஜின் சகோதரி) என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு தோட்டத்து…
Read More...

தமிழகம் முழுவதும் போலி டாக்டர்கள் 72 பேர் கைது ! டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் தகவல்!

தமிழகம் முழுவதும் போலி டாக்டர்கள் 72 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனா் . இதுகுறித்து டி.ஜி.பி., அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்