BREAKING NEWS
- யாருடனும் கூட்டணி இல்லை… தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்…!
- மேடைகளில் ஆபாசங்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசுகிறார்கள்… முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்…!
- தமிழகத்தில் 3 நாட்களில் மட்டும் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்…!
- என்.டி.ஏ.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? திருச்சியில் கு.ப.கிருஷ்ணன் பேட்டி…!
- மணப்பாறையில் சிலிண்டர் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்..!
- டெல்லியில் பெருந்துயரம்: குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு…!
- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளராக ஜெ.இப்ராம்ஷா நியமனம்…!
- தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு…* கடந்த தேர்தலை விட ஒரு தொகுதி குறைவு!
- அ.இ.பு.த.ம.மு.க. கட்சியில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனு அளிக்கலாம்…* சசிகலா…!
- திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுவன் உயிரிழப்பு: அண்ணாமலை கண்டனம்…!
தவெக சார்பில் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 18) மாலை நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய், என்.ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் விஜய் பேசுகையில், தவெக அவர்களுடன் கூட்டணி, இவர்களுடன் கூட்டணி என திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகிறார்கள். தவெக யாருடனும் கூட்டணி…
Read More...
மேடைகளில் ஆபாசங்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசுகிறார்கள்… முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்…!
சொல்வதற்குச் சாதனைகளும், செயல்படுவதற்குக் கொள்கைகளும் இல்லாதவர்கள் மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி இறைத்துக் கொண்டிருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சமீபத்தில் திமுகவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில், திமுகவை விமர்சிக்கும்போது நடிகை ஒருவரைக் குறிப்பிட்டுப் பேசியது சர்ச்சையை…
Read More...
தமிழகத்தில் 3 நாட்களில் மட்டும் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்…!
தமிழக சட்டமன்றத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் தற்போது வரை ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
யாருடனும் கூட்டணி இல்லை… தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்…!
தவெக சார்பில் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 18) மாலை…
Sports
Technology
Culture
Other News
இந்திய பொருளாதாரத்தை மோடி ஸ்திரதன்மையில் வைத்துள்ளார்.
திருச்சியில் மத்திய மந்திரி அஜய் பட் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் . அப்போதுஅவர் கூறியதாவது:
மத்திய அரசு தொடர்ந்து வேலை வழங்கும்…
Read More...
Read More...
மேலகல்கண்டார் கோட்டையில் மக்கள் திடீர் சாலை மறியல்!
திருச்சி மாநகரம் முழுவதும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டு குழாய்கள்…
Read More...
Read More...
திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 22 தாசில்தார்கள் பணியிட மாற்றம்; 9 பேருக்கு பதவி உயர்வு!
திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 22 தாசில்தார்களை பணியிட மாறுதல் செய்தும், 9 துணை தாசில்தார்களுக்கு தாசில்தார் அந்தஸ்தில் பதவி உயர்வு…
Read More...
Read More...
மோடி பெயர் சர்ச்சை ராகுல்காந்தி ஏப்ரல் 25ல் ஆஜராக நீதிமன்றம் சம்மன்!
பிரதமா் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்தி ஏப்ரல் 25ம் தேதி ஆஜராக பாட்னா நீதிமன்றம் உத்தரவிட்டது. மோடி பெயர் குறித்து…
Read More...
Read More...
திருப்பூரில் வடிவமைத்த ஆடையுடன் பந்திப்பூரில் பிரதமர்மோடி….
பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் தமிழக ஆடைகளை விரும்பி அணிந்து வருகிறார். உதாரணமாக சொல்லப் போனால் கடந்த 2019 ஆம் ஆண்டு சீன…
Read More...
Read More...
மதுரையில் பைக் டாக்ஸிக்கு தடை!
மதுரையில், சட்டப்படி அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் ராபிடோ, பைக் டாக்ஸி நிறுவனத்திற்கு, தடை விதித்து மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.…
Read More...
Read More...
இது சட்டமன்றம், கேளிக்கை விடுதி அல்ல – சபாநாயகர் அப்பாவு கண்டிப்பு!
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதன்படி, இன்று ( 13.04.2023 ) காலை கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை நிகழ்வுகள்…
Read More...
Read More...
Latest Videos
