BREAKING NEWS
- யாருடனும் கூட்டணி இல்லை… தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்…!
- மேடைகளில் ஆபாசங்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசுகிறார்கள்… முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்…!
- தமிழகத்தில் 3 நாட்களில் மட்டும் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்…!
- என்.டி.ஏ.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? திருச்சியில் கு.ப.கிருஷ்ணன் பேட்டி…!
- மணப்பாறையில் சிலிண்டர் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்..!
- டெல்லியில் பெருந்துயரம்: குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு…!
- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளராக ஜெ.இப்ராம்ஷா நியமனம்…!
- தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு…* கடந்த தேர்தலை விட ஒரு தொகுதி குறைவு!
- அ.இ.பு.த.ம.மு.க. கட்சியில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனு அளிக்கலாம்…* சசிகலா…!
- திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுவன் உயிரிழப்பு: அண்ணாமலை கண்டனம்…!
தவெக சார்பில் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 18) மாலை நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய், என்.ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் விஜய் பேசுகையில், தவெக அவர்களுடன் கூட்டணி, இவர்களுடன் கூட்டணி என திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகிறார்கள். தவெக யாருடனும் கூட்டணி…
Read More...
மேடைகளில் ஆபாசங்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசுகிறார்கள்… முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்…!
சொல்வதற்குச் சாதனைகளும், செயல்படுவதற்குக் கொள்கைகளும் இல்லாதவர்கள் மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி இறைத்துக் கொண்டிருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சமீபத்தில் திமுகவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில், திமுகவை விமர்சிக்கும்போது நடிகை ஒருவரைக் குறிப்பிட்டுப் பேசியது சர்ச்சையை…
Read More...
தமிழகத்தில் 3 நாட்களில் மட்டும் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்…!
தமிழக சட்டமன்றத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் தற்போது வரை ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
யாருடனும் கூட்டணி இல்லை… தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்…!
தவெக சார்பில் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 18) மாலை…
Sports
Technology
Culture
Other News
தீயணைப்புத் துறையின் சார்பில் நீத்தார் நினைவு நாள்!
தீயணைப்புத் துறையின் சார்பில் நீத்தார் நினைவுநாளை முன்னிட்டு தீயணைப்புத் துறையில் பணியாற்றி உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.…
Read More...
Read More...
ஓமலூர் அருகே திடீர் தீ விபத்து : மினி லாரி எரிந்து சாம்பல்!
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள புதுநல்லாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் சரவணன். இவருக்கு சொந்தமான மினி லாரியில் இன்று…
Read More...
Read More...
அவசர காலத்தில் உதவும் தொழில்நுட்பம்: மொபைல் போன்களில் நிறுவ உத்தரவு!
சந்தையில் விற்பனை செய்யப்படும் அனைத்து, மொபைல் போன்களிலும், 'செல் பிராட்காஸ்ட்' தொழில்நுட்பம் நிறுவப்பட்டு இருக்க வேண்டும் என,…
Read More...
Read More...
விநாயகர் மீது சித்திரை முதல் நாள் சூரிய ஒளி விழும் அதிசயம்!
நெல்லை அருகே உள்ளது உடையார்பட்டி மணிமூர்த்தீஸ்வரம். ஆசியாவிலேயே 5 நிலை ராஜகோபுரம் கொண்டு விநாயகருக்கென தனி ஆலயம் இங்கு உள்ளது. உடையார்பட்டி… Read More...
ஏப்ரல் 14 சித்தரை விசு! பக்தியுடன் கொண்டாடுவோம்.
சித்திரை விசு என்று அழைக்கப்படும் ஏப்ரல் 14ஆம் தேதி அனைத்து சைவ வைணவ கோவில்களிலும் வழிபாடுகளும் ஆராதனைகளும் நடக்கும். எல்லா கோயில்களிலும்… Read More...
திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி! தென்னிந்திய தூதுவர் ஆனார் திருச்சி ரியானா சூரி!
தில்லியில் நடந்த திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில் திருச்சியைச் சேர்ந்த ரியானாசூரி என்ற திருநங்கையும் பங்கேற்று, சிறப்பு பரிசை பெற்றதுடன்,… Read More...
ரோஜ்கர் மேளா’ வேலைவாய்ப்பு திருவிழா:
மத்திய அரசின் 'ரோஜ்கர் மேளா' திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. முதல்… Read More...
Latest Videos
