BREAKING NEWS
- புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி உறுதியானது: தொகுதிப் பங்கீடு விவரம்…!
- சேலத்தில் சரக்கு வாகனம், டூ வீலர் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: இறந்த 8 பேரின் அடையாளம் தெரிந்தது…!
- இபிஎஸ், சி.எம்.ஆகக் கூடாது என்பதற்காகவே திமுகவில் இணைந்தேன்…- ஓபிஎஸ் அதிரடி!
- அடிமைக் கூட்டணிக்கு தேர்தலில் மக்கள் மரண அடி கொடுப்பார்கள்…- அமைச்சர் கே.என்.நேரு!
- சேலத்தில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து மோதி 7 பேர் பலி…!
- பக்தி கோஷம் விண்ணதிர திருச்சி, திருவானைக்காவல் பங்குனி தேரோட்டம் கோலாகலம்…!
- ரமலான் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருச்சி வழியாக கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கம்…!
- திருச்சி மாவட்டத்தை சேர்ந்த திமுகவினரிடம் நேர்காணல் நடத்தும் தேதி மாற்றம்…!
- டெல்லியின் ஆதிக்கத்தையும், அதன் அடிமைக் கூட்டத்தையும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்- முதல்வர் மு.க. ஸ்டாலின்!
- தமிழகத்தில் நாளை( மார்ச் 21) ரமலான் பண்டிகை…* தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு…!
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக இடையே கூட்டணி இழுபறி நீடித்து வந்த நிலையில் தற்போது கூட்டணி உறுதியாகியுள்ளது. புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் 9-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 23 கடைசி நாளாகும். ஆனால், புதுச்சேரியில் திமுக…
Read More...
சேலத்தில் சரக்கு வாகனம், டூ வீலர் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: இறந்த 8 பேரின் அடையாளம் தெரிந்தது…!
ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி 30 பயணிகளுடன் இன்று( மார்ச் 20) 12 மணிக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து உத்தமசோழபுரம் பகுதியில் பிரேக் பிடிக்காததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த சரக்கு வாகனத்தின் மீதும், தொடர்ந்து இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியது. இதில், சரக்கு வாகனத்தில் வந்த குழந்தை மற்றும் இருசக்கர வாகனத்தில்…
Read More...
இபிஎஸ், சி.எம்.ஆகக் கூடாது என்பதற்காகவே திமுகவில் இணைந்தேன்…- ஓபிஎஸ் அதிரடி!
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு அளித்துள்ளார். இந்நிலையில் தொகுதிக்கு உட்பட்ட கடமலை, மயிலை ஒன்றியத்தில் தேர்தல் பிரசாரத்தை ஓ.பன்னீர்செல்வம் தொடங்கினார். அப்போது அவர் பேசுகையில், 50 ஆண்டுகளுக்கு மேலாக அ.தி.மு.க.வில் உண்மையாக உழைத்தேன்.…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி உறுதியானது: தொகுதிப்…
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக இடையே கூட்டணி இழுபறி நீடித்து வந்த நிலையில் தற்போது கூட்டணி…
Sports
Technology
Culture
Other News
தொழில் போட்டியால் பெட்ரோல் பங்கின் உள் புகுந்தது பேருந்து: சாலையில் நடந்து சென்ற அப்பாவி பலி!
தமிழ்நாட்டில் வேறு எந்த மாநகரத்திலும் இல்லாத அளவிற்கு தனியார் பேருந்துகளின் ஆதிக்கம் திருச்சி மாநகரில் அதிகம் உள்ளது . அரசு…
Read More...
Read More...
மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக ரூ.23 லட்சம் மோசடி.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த தனசெல்வன் ,சென்னை மத்திய நூல் ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவா்.…
Read More...
Read More...
அட்சய திருதியை – அறிந்துகொள்ள அாிய விஷயங்கள்
அன்றைய தினம் முழுவதும் தொடங்கப்படும் செயல்கள் சிறப்பானதாக அமையும் என்று கூறப்படுகிறது. அன்றைய தினத்தில் இறைவனை முழு மனதோடு வழிபட வேண்டும்…
Read More...
Read More...
திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் நாளையும், நாளை மறுநாளும் 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை !
திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்களான சமயபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் ஆகியவற்றின்… Read More...
துறையூர் பேருந்து நிலையத்தில் கேஸ் கசிவால் தீ விபத்து !
திருச்சி மாவட்டம், துறையூர் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் ஒரு டீக்கடையில் எரி வாயுகசிவு ஏற்பட்டு திடீர் தீ விபத்து…
Read More...
Read More...
நுகர்பொருள் வாணிப கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்!
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு, பணி நிரந்தரம் மற்றும் மாத ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட…
Read More...
Read More...
இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி !
திருச்சியில் அல் ஹிதாயத் சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்கள் மதரஸா சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் மற்றும் ரம்ஜான் அன்பளிப்பு நோன்பு திறப்பு…
Read More...
Read More...
Latest Videos
