BREAKING NEWS
- ஆடி18-ஐ முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க திருச்சி காந்தி மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்…!- பூக்கள் விலை எகிறியது!
- ரோட்டரி மாநாட்டில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குனர் எம்.முருகானந்தம் அழைப்பு…!
- திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…!* மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
- திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை. மத்திய சிறையில் கைதியிடம் டிஐஜி வருண்குமார் நேரில் விசாரணை…!
- திருச்சி, சமயபுரத்தில் உள்ள 28 லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை:* பெண் உட்பட 5 பேரை பிடித்து தீவிர விசாரணை…!
- சுதந்திர தினம் மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு திருச்சி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்க துரை வைகோ எம்பி வலியுறுத்தல்…!
- உலகத்தில் தந்தையையே வேவு பார்த்த தனயன்: அன்புமணி மீது ராமதாஸ் காட்டம்!
- “விசா” முடிந்த வெளிநாட்டினர் வெளியேறாவிட்டால் நடவடிக்கை…- திருச்சி எஸ்.பி. செல்வ நாகரத்தினம்…!
- திருச்சியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம்- * அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்!
- அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: முதல் இடத்தை பிடித்தது தென்காசி…!
ஆடி18- ஐ முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க திருச்சி காந்தி மார்க்கெட்டில் பொதுமக்கள் குவிந்தனர். நாளை( ஞாயிற்றுக்கிழமை) ஆடி 18 கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருச்சி காந்தி மார்க்கெட்டில் திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வருகை…
Read More...
ரோட்டரி மாநாட்டில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குனர் எம்.முருகானந்தம் அழைப்பு…!
பன்னாட்டு ரோட்டரி என்பது சமூக சேவையை நோக்கமாக கொண்ட சர்வதேச அமைப்பாகும். இந்தியாவில் இன்டர்நேஷனல் ரோட்டரி ஒரு பெரிய பங்களிப்பை வழங்கி வருகிறது. தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருச்சியைச் சேர்ந்த எக்ஸெல் குழும நிறுவனங்களின் தலைவர் எம்.முருகானந்தம் 2025- 27 பன்னாட்டு ரோட்டரி இயக்குனராக திறம்பட பணியாற்றி வருகிறார். இந்நிலையில் "லீடு-2025"…
Read More...
திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…!* மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
திருச்சி மாநகர் மாவட்டம், கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட, பகுதி, வட்ட, செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் ரத்தினவேல், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர்கள் அரவிந்தன், ஜோதிவாணன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
ஆடி18-ஐ முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க திருச்சி காந்தி மார்க்கெட்டில் குவிந்த…
ஆடி18- ஐ முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க திருச்சி காந்தி மார்க்கெட்டில் பொதுமக்கள் குவிந்தனர். நாளை(…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசிய பூங்குன்றன்! மன பாரம் குறைந்ததாக நிம்மதி பெருமூச்சு!
ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசியது தனது மனதில் இருந்த பாரத்தை குறைத்துள்ளதாக ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன்…
Read More...
Read More...
சென்னை அப்போலோவுக்கு ஷிஃப்ட் செய்யப்பட்ட கனிமொழி கணவர் அரவிந்தன்! சிங்கப்பூர் ட்ரீட்மெண்ட்?
திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் கணவர் அரவிந்தன் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு…
Read More...
Read More...
திருச்சியில் 2 நாள் குடிநீர் கட்- 24 ஆம் தேதி தான் சப்ளை. ஆணையர் அறிவிப்பு
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட, ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் பொது தரைமட்ட கிணற்றிலிருந்து 55 நீர்த்தேக்கத்…
Read More...
Read More...
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் பயணியை தாக்கி, செயினை பறித்த கொள்ளையர்கள்.
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் மணியரசன்( வயது 50). இவர் காஞ்சிபுரத்திலிருந்து பஸ்ஸில் திருச்சி மத்திய பஸ் நிலையம்…
Read More...
Read More...
ஆன்லைன் சேனல்களுக்கு கேரள ஐகோர்ட் அறிவுரை.
சமூகத்தில் சீரழிக்க கூடிய பரபரப்பான நடவடிக்கைகள் நடந்தால் அதை வேடிக்கை பார்க்காமல் நீதிமன்றங்கள் தானாக முன்வந்து கருத்து தெரிவிப்பது…
Read More...
Read More...
திறமை காட்டும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் பெயரில் விருது.
அங்கக வேளாண்மையில் சாதனை படைக்கும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது மற்றும் 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசின்…
Read More...
Read More...
மீண்டும் ஒளிருமா இந்திரா காந்தி சிலை- வேதனையில் காங்கிரஸ் மனு
திருச்சி புத்தூர் சிக்னல் நால்ரோட்டில் முன்னாள் பாரதப் பிரதமர இந்திரா காந்தி திரு உருவ சிலை உள்ளது. இந்த சிலைக்கு மாநகராட்சி சார்பில்…
Read More...
Read More...
Latest Videos