BREAKING NEWS
- திருச்சி, பஞ்சப்பூர் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?- * மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அன்பழகன் விளக்கம்…!
- திருச்சி மாநகராட்சி 57-வது வார்டில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்ததா?… * களத்தில் இறங்கிய அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்…!
- ஆள் கடத்தல் வழக்கு: எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை…!
- “லாக்அப் டெத்” குறித்து திமுக கூட்டணி கட்சிகள் வாய் திறக்காதது ஏன்? – * திருச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி…
- அரசு பள்ளிகளில் குறிப்பிட்ட நேரத்தில் மாணவர்கள் தண்ணீர் குடிக்கும் “வாட்டர் பெல் திட்டம்” அமலுக்கு வந்தது…!
- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு “சூப்பர் சான்ஸ்”- * 3 முக்கிய தளர்வுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு…!
- திருச்சியில் ஜூலை 3-ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்… * மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
- படிக்காத மெசேஜ்களை சுருக்கமாக மாற்றி தரும் ‘மெட்டா ஏ.ஐ.’ – வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட்..!
- விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு விளக்கம்…!
- புதிய எல்-2 வகை இரு சக்கர வாகனங்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம்- மத்திய அரசு முடிவு…!
திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று (ஜூன் 30) நடைபெற்றது. துணை மேயர் திவ்யா தனக்கோடி,
ஆணையர் மதுபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் மதிவாணன், விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, ஆண்டாள் ராம்குமார், ஜெயநிர்மலா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில்…
Read More...
திருச்சி மாநகராட்சி 57-வது வார்டில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்ததா?… * களத்தில் இறங்கிய அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்…!
திருச்சி, உறையூர் பகுதியில் அண்மையில் குடிநீருடன், சாக்கடை நீர் கலந்து வந்ததால் சிலர் வயிற்றுப்போக்கு, வாந்தி- பேதி போன்ற நோய்களால் அவதிப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தனர். இந்தநிலையில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 57வது வார்டு எடமலைப்பட்டி புதூர், எம்ஜிஆர் நகரில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் குழாயில் சாக்கடை நீர்…
Read More...
ஆள் கடத்தல் வழக்கு: எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை…!
ஆள் கடத்தல் வழக்கில், எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. திருவள்ளூர் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். காதல் திருமணம் செய்து கொண்ட அந்த இளம்பெண்ணை மீட்பதற்காக, காதலனின் தம்பியான 17 வயது சிறுவனை கடத்திய வழக்கில், ஐந்து பேர் கைது…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சி, பஞ்சப்பூர் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?- * மாநகராட்சி…
திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று (ஜூன் 30) நடைபெற்றது. துணை மேயர்…
Sports
Technology
Culture
Other News
வாட்ஸ்அப் டேட்டா திருட்டுக்கு வந்தாச்சு புதிய கடிவாளம்
வாட்ஸ்அப்பில் உள்ள டேட்டாக்களை பாதுகாப்பாக கையாள்வதில் வாட்ஸ்அப் நிறுவனத்தைவிட, அதிக பொறுப்பு பயனாளர்களுக்குதான் உள்ளது. இதை…
Read More...
Read More...
துண்டான காலினை இணைத்து திருச்சி அட்லஸ் மருத்துவமனை சாதனை
திருச்சி சத்திரம்பேருந்துநிலையம் அருகில் உள்ள வி.என்.நகரில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருகிறது அட்லஸ் மருத்துவமனை. இங்கு…
Read More...
Read More...
இந்தியாவின் தேர்தல் பிரச்சனைகளுக்கு தீர்வாகுமா? ரிமோட் வாக்குப்பதிவு
இந்தியாவின் எந்த தேர்தலை எடுத்துக் கொண்டாலும் அதில் மூன்றில் ஒருவர் வாக்களிப்பது இல்லை. தேர்தலில் 70% வாக்குப்பதிவு என்றால் அதுவே அதிக பேர்…
Read More...
Read More...
பெண்கள் கால்களில் தங்க கொலுசு அணியலாமா?
ஆபரணங்கள் அழகுக்கு மட்டுமல்ல. அதீத சக்திக்கும் பொறுப்பானவை. எந்த உலோகத்தால் ஆன ஆபரணத்தை உடலின் எந்த பாகத்தில் அணிந்தால் என்ன பலன் என்று நம்…
Read More...
Read More...
வீட்டுகடன் வட்டி கவலை அளிக்கிறதா?
வீட்டுக்கடன் மூலம் வீடு வாங்கிய பிறகு வரும் நிம்மதி, சிறிது காலம் ஈஎம்ஐகளை கட்டிய பிறகு எப்போது இந்த லோன் முடியும் என்ற கவலையாக…
Read More...
Read More...
தமிழ்நாடு சட்டசபையில் கவர்னருக்கு எதிராக தீர்மானம்
தமிழ்நாடு சட்டசபையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் சட்டபேரவை கூட்டத்தொடர் தொடங்குவது வழக்கம். அதன்படி, ஜனவரி 9ம் தேதி…
Read More...
Read More...
Latest Videos