BREAKING NEWS
- திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுவன் உயிரிழப்பு: அண்ணாமலை கண்டனம்…!
- தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சால் சலசலப்பு…!
- கியாஸ் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம்- இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி…!
- பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு: திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்…!
- காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் – ஆதவ் அர்ஜுனா கருத்திற்கு ரஜினிகாந்த் பதிலடி…!
- தமிழகத்தில் 75 நாட்களில் 246 கொலைகள்… ‘லிஸ்ட்’ எடுத்து அதிரடித்த இபிஎஸ்…!
- எனது அரசியல் பாதையை பற்றி பேசுவதற்கு இபிஎஸ் மற்றும் ஆர்.பி. உதயகுமாருக்கு அருகதை இல்லை- ஓபிஎஸ் காட்டம்…!
- திமுக ஒன்றிய செயலாளர்களுக்கு ஸ்கார்பியோ கார் பரிசு ! தேர்தலில் ஸ்கோர் செய்யும் மண்ணச்சநல்லூர் கதிரவன் !!
- அசைவ உணவு- ரூ.350, சைவ உணவு- ரூ.110 தேர்தல் ஆணையத்தின் உணவு விலைப்பட்டியல்…!
- நெல்லை அருகே பரபரப்பு: காரில் எரிந்த நிலையில் 4 சடலங்கள் மீட்பு…!
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தால், மருத்துவ உதவி கிடைக்காமல் நான்கரை வயது சிறுவன் பிரஜன் உயிரிழந்த செய்தி மனதை உலுக்குகிறது. கடந்த 14.03.2026 அன்று சிறுவன் பிரஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்,…
Read More...
தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சால் சலசலப்பு…!
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு, சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரிப்பு போன்றவற்றை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று( மார்ச் 17) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில்…
Read More...
கியாஸ் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம்- இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி…!
அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் பெட்ரோலிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. நம் நாட்டிலும் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் சப்ளை பாதித்துள்ளது. கியாஸ் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்கள், தனியார் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன. இந்தநிலையில் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கும்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம், துறையூர் அருகே…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பில் சுகந்தி ராஜாவுக்கு மாநில இணை செயலாளர் பதவி…!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் திருச்சி மாவட்ட துணை தலைவராக…
Read More...
Read More...
ஓ.பி.எஸ்.என்றால் நினைவுக்கு வருவது விசுவாசம்; இபிஎஸ் என்றால் நினைவுக்கு வருவது துரோகம்…*…
மதுரையில் இன்று (மார்ச் 7) நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:- தாமதமாக வந்தாலும் தாய் கழகத்திற்கு…
Read More...
Read More...
த.வெ.க.சார்பில் மகளிர் தின விழா: இஸ்ரோ விஞ்ஞானி கல்பனா உள்ளிட்ட பெண் சாதனையாளர்களை கெளரவித்த…
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதியன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் நாளை (08-03-2026) உலகம் முழுவதும் மகளிர்…
Read More...
Read More...
கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள்…
மதுரை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கோவையில் தங்கி படித்து வந்துள்ளார். அந்த மாணவி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி…
Read More...
Read More...
தமிழகத்தின் பிரச்சனைகளை தீர்க்க பாடுபடுவேன்…* திருச்சியில் மாநிலங்களவை காங்.வேட்பாளர்…
தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாகின்றன. இதில், திமுகவுக்கு 4 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படலாம். அவர்களில் திமுகவுக்கு…
Read More...
Read More...
திருச்சியில் நாய்க்குட்டிகளை சுவற்றில் வீசி கொன்ற வழக்கில் 2 பெண்கள் கைது…!
திருச்சி, கம்பரசம்பேட்டை வெள்ளாந்தெரு பகுதியில் ஜெய்கணேஷ் மனைவி மீனாட்சி மிஸ்ரா (28) மற்றும் அவரது வீட்டிற்கு எதிரே வசிக்கும் கணேஷ் பிரபு…
Read More...
Read More...
ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு…!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகைக்கு…
Read More...
Read More...
Latest Videos
