BREAKING NEWS
- பிளஸ்-2 பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 23-ம் தேதி வெளியீடு…!
- தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் மோசடி: * சென்னை மாநகராட்சி ஊழியர் கைது…!
- திருச்சி கிராப்பட்டி, எ. புதூர் பகுதிகளில் நாளை (ஜூன் 21) மின்தடை…!
- புதிதாக பைக் வாங்கும் போது இனி 2 ஹெல்மெட் வழங்குவது கட்டாயம்- * அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகின்றன…!
- திருச்சி-கரூர் சாலையில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை- துரை வைகோ எம்.பி…!
- 20 ஆண்டு கனவு நனவானது: துறையூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி…! * காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
- ஆசை வார்த்தை கூறிய பெண்களிடம் ரூ.10 லட்சம், 20 பவுன் நகையை இழந்தவர் போலீசில் புகார்- 3 பேர் மீது வழக்கு…!
- எடப்பாடி பழனிசாமி குறித்து கேலிச்சித்திரம்: திமுக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி எஸ்.பி யிடம் அதிமுக நிர்வாகிகள் மனு…!
- 8 ஏர் இந்தியா விமானங்கள் இன்று(ஜூன் 20) ரத்து…!
- புதிய பான்கார்டு பெறுவதற்கு ஜூலை 1 முதல் ஆதார் எண் கட்டாயம்…!
பிளஸ்-2 பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த மார்ச் 2025ல், நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வுகளின் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு 23.06.2025 (திங்கட்கிழமை) அன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளது. இதில், மதிப்பெண்…
Read More...
தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் மோசடி: * சென்னை மாநகராட்சி ஊழியர் கைது…!
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் வேலை பெற்றுத் தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மாநகராட்சி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பாரிமுனை, அப்பாராவ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் (49). இவருக்கு சென்னை மாநகராட்சி, 4வது மண்டலத்தில் உதவியாளராக பணி செய்து வரும் ஓட்டேரியைச் சேர்ந்த முத்துராமன் (55) என்பவரது அறிமுகம்…
Read More...
திருச்சி கிராப்பட்டி, எ. புதூர் பகுதிகளில் நாளை (ஜூன் 21) மின்தடை…!
திருச்சி, எடமலைப்பட்டிபுதூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட உயரழுத்த மின்பாதையில் நாளை (21.06.2025) அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக நாளை சனிக்கிழமை காலை 9-45 மணி முதல் மாலை 4 மணிவரை அருணாச்சல நகர், டி.எஸ்.பி.கேம்ப், கிராப்பட்டி காலனி, காந்தி நகர், பாரதி மின்நகர், அன்புநகர், சிம்கோ காலனி, ஸ்டேட் பேங்க் காலனி,…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
பிளஸ்-2 பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 23-ம் தேதி வெளியீடு…!
பிளஸ்-2 பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம்…
Sports
Technology
Culture
Other News
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை(ஜூன் 15) திருச்சி வருகை: டிரோன்கள் பறக்க தடை..!
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை (15.06.2025) சென்னையில் இருந்து புறப்பட்டு…
Read More...
Read More...
இனி வீடுகளையும் லைவ் எக்ஸ்பீரியன்ஸ் பண்ணி வாங்கலாம்..!- திருச்சி கே.கே.நகரில் மாடல் ஹவுஸை திறந்தது…
திருச்சி,கே.கே.நகர் பாண்டியன் சாலையில் " ஜெயம் எம்பயர் " என்கிற அப்பார்ட்மெண்டை கட்டி வருகிறது ஜெயம் பில்டர்ஸ். தலைநகர் சென்னைக்கு இணையாக…
Read More...
Read More...
சூறையாடப்பட்ட போலீஸ் நிலையத்தை பார்வையிட சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்…
மதுரை, சத்திரப்பட்டி காவல் நிலையத்தை கொலை வழக்கில் தொடர்புடைய பிரபாகரன் என்பவர் சூறையாடியதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக மதுரை…
Read More...
Read More...
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் முக்கொம்பு வந்தடைந்தது- * மலர் தூவி விவசாயிகள்…
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார்.
அந்த தண்ணீர்…
Read More...
Read More...
பிரபல நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார்…!
சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பாயி. பல நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிய இவர் தமிழ்த் திரைப்படங்களிலும்…
Read More...
Read More...
குஜராத் விமான விபத்தில் மர்மம் நீடிப்பு ! உயிர் பிழைத்த அந்த ஒரே ஒரு நபர் சொல்வது உண்மையா ?-…
குஜராத் மாநிலம், ஆமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று ஜூன்…
Read More...
Read More...
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 5 புதிய பேருந்துகள் இயக்கம்- * அமைச்சர் அன்பில் மகேஷ்…
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் திருச்சி மண்டலத்தின் சார்பில் ஒரு மகளிர் விடியல்…
Read More...
Read More...
Latest Videos