BREAKING NEWS
- திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச நீர்மோர் வினியோகம்- * கோட்ட மேலாளர் தொடங்கி வைத்தார்!
- நம் தாய் மொழியை பாதுகாக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்- மணவை முஸ்தபா பிறந்தநாள் விழாவில் அமைச்சர் சாமிநாதன் பேச்சு…!
- சாலை விபத்தில் உயிரிழந்த முசிறி ஆர்டிஓ குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
- குடியிருப்பு, சாலைகள், தெருக்களின் ஜாதி பெயரை மாற்ற வேண்டும்- மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உத்தரவு…!
- திருச்சியில் மொபைல் ஷோரூம் உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் மதிப்பிலான செல்போன்களை வாங்கி மோசடி…!
- கலைஞர் பெயரால் அமைய உள்ள பல்கலைக்கழகத்திற்கு முட்டுக்கட்டை போடும் தமிழக ஆளுநரை கண்டித்து திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்…!
- திருச்சி, ஜீயபுரம் அருகே அரசு பேருந்து- ஜீப் பயங்கர மோதல்: முசிறி ஆர்டிஓ பலி…! (வீடியோ இணைப்பு)
- ஏ.டி.ஜி.பி.ஜெயராம் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற முடியாது- தமிழக அரசு திட்டவட்டம்…!
- கட்சிப் பணிகளில் விஜய் விறுவிறு… மருத்துவர் அணியை அமைத்தார்…!
- ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு: * இன்று(ஜூன் 19) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி இன்று( ஜூன் 19) நடைபெற்றது. திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் எம்.எஸ். அன்பழகன் பயணிகளுக்கு நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கி இதனை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மூத்த கோட்ட பொறியாளர் (ஒருங்கிணைப்பு )பி.நந்தலால், மூத்த அதிகாரிகள், தெற்கு ரயில்வே பொறியியல்…
Read More...
நம் தாய் மொழியை பாதுகாக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்- மணவை முஸ்தபா பிறந்தநாள் விழாவில் அமைச்சர் சாமிநாதன் பேச்சு…!
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பில் உள்ள மணப்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா பிறந்தநாள் விழா தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அரசு நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று அறிவியல் தமிழ் புத்தக கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.…
Read More...
சாலை விபத்தில் உயிரிழந்த முசிறி ஆர்டிஓ குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலை, ஜீயபுரம் அருகே இன்று( ஜூன் 19) ஏற்பட்ட சாலை விபத்தில் திருச்சி மாவட்டம், முசிறி வருவாய் கோட்டாட்சியர் (ஆர்டிஓ) ஆரமுத தேவசேனா உயிரிழந்தார். அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆர்டிஓ குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச நீர்மோர் வினியோகம்- * கோட்ட மேலாளர்…
திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி இன்று( ஜூன் 19)…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
சந்திராஷ்டமம் & சஞ்சலம் வேண்டாம்
ராசிக்கு 8ம் இடத்தில் சந்திரன் உலவும் இரண்டே கால் நாளும் கெடுதலாகாது. சந்திரன் அடிப்படையில் சுப நட்சத்திரத்தில் உதவும்போது, சந்திரன் 8ல்…
Read More...
Read More...
வயிறு நிறைய சாப்பிடக்கூடாது என சொல்வது ஏன் ?
பொதுவாக தினமும் மூன்றுவேளை சாப்பிடுவதற்கு நாம் பழகி இருக்கிறோம். அந்த மூன்றுவேளைகளிலும்கூட, நாம் உண்ணும் உணவின் அளவில் எந்தவித…
Read More...
Read More...
ஆயுள் காப்பீட்டு பாலிசி
ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கு கட்டும் பிரிமியத்துக்கு நிதியாண்டில் நிபந்தனைக்குட்பட்டு 15 லட்சம் வரைக்கும் 80சி பிரிவின்கீழ் வருமான வரிச்சலுகை…
Read More...
Read More...
வங்கிகளில் வாராக்கடன் அதிகரிக்கும் அபாயம் !
வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றும் முதல் 50 தொழில் அதிபர்களின் பெயர் பட்டியல் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த 50…
Read More...
Read More...
அடுத்தவர்களுக்கு தெரியாமல் உதவி செய்வதையே விரும்பும் இயேசு
குருவிக்கு கூடு கட்டிக்கொடுக்க வேண்டுமென்றால் தோப்புக்கே விளம்பரம் செய்யும் மனநிலையே இன்று மக்களிடம் நிரம்பியிருக்கிறது. ஏழைக்கு உதவ…
Read More...
Read More...
குடும்பத்தலைவிக்கு ஆயுள் காப்பீடு அவசியமா?
பொதுவாக சம்பாதிக்கும் அனைவருக்கும் ஆயுள் காப்பீடு எடுப்பது கட்டாயம். அதேநேரத்தில் மனைவிக்கு ஆயுள் காப்பீடு தேவையா? என்பதில் சின்ன குழப்பம்…
Read More...
Read More...
வாட்ஸ்அப் டேட்டா திருட்டுக்கு வந்தாச்சு புதிய கடிவாளம்
வாட்ஸ்அப்பில் உள்ள டேட்டாக்களை பாதுகாப்பாக கையாள்வதில் வாட்ஸ்அப் நிறுவனத்தைவிட, அதிக பொறுப்பு பயனாளர்களுக்குதான் உள்ளது. இதை…
Read More...
Read More...
Latest Videos