BREAKING NEWS
- திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுவன் உயிரிழப்பு: அண்ணாமலை கண்டனம்…!
- தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சால் சலசலப்பு…!
- கியாஸ் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம்- இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி…!
- பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு: திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்…!
- காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் – ஆதவ் அர்ஜுனா கருத்திற்கு ரஜினிகாந்த் பதிலடி…!
- தமிழகத்தில் 75 நாட்களில் 246 கொலைகள்… ‘லிஸ்ட்’ எடுத்து அதிரடித்த இபிஎஸ்…!
- எனது அரசியல் பாதையை பற்றி பேசுவதற்கு இபிஎஸ் மற்றும் ஆர்.பி. உதயகுமாருக்கு அருகதை இல்லை- ஓபிஎஸ் காட்டம்…!
- திமுக ஒன்றிய செயலாளர்களுக்கு ஸ்கார்பியோ கார் பரிசு ! தேர்தலில் ஸ்கோர் செய்யும் மண்ணச்சநல்லூர் கதிரவன் !!
- அசைவ உணவு- ரூ.350, சைவ உணவு- ரூ.110 தேர்தல் ஆணையத்தின் உணவு விலைப்பட்டியல்…!
- நெல்லை அருகே பரபரப்பு: காரில் எரிந்த நிலையில் 4 சடலங்கள் மீட்பு…!
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தால், மருத்துவ உதவி கிடைக்காமல் நான்கரை வயது சிறுவன் பிரஜன் உயிரிழந்த செய்தி மனதை உலுக்குகிறது. கடந்த 14.03.2026 அன்று சிறுவன் பிரஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்,…
Read More...
தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சால் சலசலப்பு…!
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு, சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரிப்பு போன்றவற்றை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று( மார்ச் 17) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில்…
Read More...
கியாஸ் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம்- இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி…!
அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் பெட்ரோலிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. நம் நாட்டிலும் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் சப்ளை பாதித்துள்ளது. கியாஸ் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்கள், தனியார் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன. இந்தநிலையில் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கும்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம், துறையூர் அருகே…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
மாநிலங்களவை தேர்தல்: தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு…!
தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாகின்றன. இதற்கு திமுக சார்பில் என்.சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரனும், காங்கிரஸ் சார்பில்…
Read More...
Read More...
திருச்சி திமுக மாநாட்டுக்கு வந்த வேன் கவிழ்ந்து விபத்து: 12க்கும் மேற்பட்டோர் காயம்…!
திருச்சி, சிறுகனூரில் திமுகவின் மாநில மாநாடு இன்று (மார்ச் 9) மாலை நடைபெறுகிறது. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து…
Read More...
Read More...
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: நாளை(மார்ச் 10) சிபிஐ முன்பு ஆஜராக விஜய்க்கு சம்மன்…!
கரூரில் விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. தற்போது…
Read More...
Read More...
இனி பதிவுத்துறை அலுவலகத்திற்கு செல்ல வேண்டியதில்லை!* காகிதமில்லா ஆவணப்பதிவு!! தமிழ்நாடு அரசு அசத்தல்…
தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத் துறையில் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி, https://tnreginet.gov.in/portal/பதிவுத்துறை…
Read More...
Read More...
தி.மு.க. மாநாட்டில் பங்கேற்பதற்காக திருச்சி வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…! அமைச்சர் கே.என்.…
திருச்சியில் திமுக 12வது மாநில மாநாடு இன்று( மார்ச் 9) மாலை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தமிழக…
Read More...
Read More...
திருச்சி, சமயபுரம் மாரியம்மன் உட்பட 9 கோவில்களில் காணிக்கையாக பெறப்பட்ட 296 கிலோ தங்க நகைகள்……
கடந்த 10 ஆண்டுகளாக கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற தங்க நகைகள், கோயிலுக்கு தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய பொன் இனங்களை மும்பையில் உள்ள…
Read More...
Read More...
திருச்சி மாநாடு தி.மு.க.வுக்கு திருப்புமுனையாக அமையும்… அமைச்சர் கே.என்.நேரு…!
திருச்சியில் இன்று(மார்ச் 9) நடைபெறும் தி.மு.க. மாநாடு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு…
Read More...
Read More...
Latest Videos
