ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிபள்ளியில் சென்ற ஆண்டு (2022- 23) பயிற்சி முடித்த 19 மணவர்கள் மற்றும் மூன்று மாணவிகளுக்கு இன்று ( 12.09.2023 ) சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு சான்றிதழ் வழங்கினார் . இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் தலைமை ஆசிரியர் கிருஷ்ணா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.