Browsing Category
தமிழ்நாடு செய்திகள்
சிவகங்கையில் அரசு பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2…
சிவகங்கையில் நேற்று(நவ.30) அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பிரதமர்…
Read More...
Read More...
தொடர் கனமழையால் டெல்டா மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்…!
டெல்டா மாவட்டங்களில் நவ. 28-ம் தேதி இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும்,…
Read More...
Read More...
புயல் காரணமாக தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்- சென்னையில் இருந்து திருச்சிக்கு ரூ.55,636…!
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களை மிரட்டி வரும் 'டிட்வா' புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளன. மோசமான…
Read More...
Read More...
கோவையில் 13 வீடுகளில் 56 பவுன் நகைகள், ரூ.3 லட்சம் கொள்ளை…* வட மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை…
கோவை-மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு உள்ள ஹவுசிங் யூனிட் உள்ளது. இங்கு 1,800…
Read More...
Read More...
டிட்வா’ புயல் எச்சரிக்கை: சென்னையில் 54 விமான சேவைகள் ரத்து…!
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள 'டிட்வா' புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இவை புதுவையில் இருந்து சுமார் 330 கிலோ மீட்டர்…
Read More...
Read More...
விஜய் கட்சியை பா.ஜ.க.வுக்கு இழுக்கவே செங்கோட்டையன் அனுப்பப்பட்டு இருக்கிறார்…- சொல்கிறார்…
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று( நவ. 27) விஜய் முன்னிலையில், தவெகவில் இணைந்தார்.…
Read More...
Read More...
நடிகர் சிவக்குமாருக்கு கௌரவ முனைவர் பட்டம்: * முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் சிவக்குமார். இவர் 1965-ம் ஆண்டு வெளியான 'காக்கும் கரங்கள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.…
Read More...
Read More...
டிசம்பர் 4-க்குள் எஸ்.ஐ.ஆர். படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து…
டிசம்பர் 4-ம் தேதிக்குள் எஸ்.ஐ.ஆர். படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படும் என…
Read More...
Read More...
சொத்து குவிப்பு வழக்கு…- அமைச்சர் பெரியகருப்பன் விடுவிப்பு…!
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுதலை செய்து சிவகங்கை மாவட்ட…
Read More...
Read More...
சீமான் மீது டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு ரத்து- உயர்நீதிமன்றம் உத்தரவு!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக திருச்சி நீதிமன்றத்தில் டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து…
Read More...
Read More...
