Rock Fort Times
Online News
Browsing Category

தகவல்

விமானங்களில் செல்போன் சார்ஜ் செய்வதற்கு ‘ பவர் பேங்க்’ பயன்படுத்த தடை…!

நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொபைல் போன் , லேப் டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய பவர் பேங்க் எனப்படும் சாதனம்…
Read More...

திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி ஊழல்: விசாரணை கமிஷன் அமைக்க கோரி கவர்னரிடம் மனு அளித்தோம்- எடப்பாடி…

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் இன்று(06-01-2026) கவர்னர்…
Read More...

தமிழக கவர்னருடன் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு… காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்…!

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று(ஜன. 6) சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அதிமுக முன்னாள்…
Read More...

பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி- ஈரோடு ரெயில் பகுதியாக ரத்து…!

ஈரோடு-கரூர் இடையே சாவடிப்பாளையம், ஊஞ்சலூர் ஆகிய ரெயில் நிலையங்களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக இன்று 6-ந்…
Read More...

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி- உயர் நீதிமன்றம் பரபரப்பு…

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி…
Read More...

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக ஜன.9ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும்- அரசு அறிவிப்பு…!

பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதற்காக தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு ஜனவரி 9ம் தேதி வெள்ளிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல்…
Read More...

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னையில் இன்று( ஜன. 6) தமிழக அமைச்சரவை கூட்டம்…!

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று(ஜன. 6) காலை 11 மணிக்கு கூடுகிறது. வருகிற 20-ம் தேதி தமிழக பேரவைக்…
Read More...

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம்: தொடங்கி வைத்தார், முதல்வர் மு.க.ஸ்டாலின்!

10 லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று (ஜன.5) தொடங்கி வைத்தார்.…
Read More...

அரசு பள்ளி மாணவர்களிடம் குடும்ப பின்புலத்தை விசாரிக்க கோரிய அறிவிப்பாணை ரத்து: உயர் நீதிமன்றம்…

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் குடும்ப பின்புல தகவல்களை சேகரிக்க வேண்டும் என்ற…
Read More...

திருச்சி மாவட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவது எப்படி? கலெக்டர் வே.சரவணன்…

பொங்கல் பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்