Browsing Category
தேர்தல்
கோவைக்கு நாளை(நவ. 19) வருகை தரும் பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு…!
தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தியும், அதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் கொள்கைகளை வகுக்க…
Read More...
Read More...
என்ன இது நம்ம வியூகம் நமக்கே ‘ஒர்க் அவுட்’ ஆகலையே… பீகார் தேர்தலில் பிரசாந்த்…
தேர்தல் வியூகம் வகுத்து கொடுப்பதில் 'கிங் மேக்கர்' என்று அழைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர், பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஒய்.எஸ்.ஆர்.…
Read More...
Read More...
பீகார் தேர்தலை கலக்கிய இளம் நாட்டுப்புற பாடகி- யார் இந்த மைதிலி தாக்கூர்…!
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, புகழ்பெற்ற இளம் நாட்டுப்புறப் பாடகி மைதிலி தாக்கூர் பாஜகவில் இணைந்தார். பீகார், மதுபானி…
Read More...
Read More...
பீகார் சட்டமன்றத் தேர்தலில் 160 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி முன்னிலை: காங்கிரஸ்+78 …!
பீகார் மாநில சட்டப் பேரவையின் பதவி காலம் இம்மாதம் நவம்பர் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார்…
Read More...
Read More...
பவளவிழா பாப்பா – நீ பாசாங்கு காட்டல் ஆகாது பாப்பா”- திமுகவை கடுமையாக சாடிய தவெக!
பவளவிழா பாப்பா - நீ பாசாங்கு காட்டல் ஆகாது பாப்பா" என திமுகவை, தமிழக வெற்றிக் கழகம் கடுமையாக சாடி உள்ளது இதுதொடர்பாக தவெக தலைமையகம் எக்ஸ்…
Read More...
Read More...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் திருச்சியில்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியை தேர்தல்…
Read More...
Read More...
சில ‘அறிவிலிகள்’ வெற்றி பெறுவோம் என பகல் கனவு காண்கிறார்கள்…* முதல்-அமைச்சர்…
தி.மு.க.வின் 75-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கட்சியின் இளைஞர் அணி சார்பில் ‘தி.மு.க 75 அறிவுத் திருவிழா’ என்னும் நிகழ்ச்சி சென்னை வள்ளுவர் …
Read More...
Read More...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி…- உங்கள் பகுதி வாக்குச்சாவடி அலுவலரை…
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடங்கியது. வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு…
Read More...
Read More...
அரசியல் கட்சிகளின் கூட்டங்களின் போது பொது சொத்துக்கு சேதம் விளைவித்தால் அபராதம் …* அனைத்துக்…
கரூர் சம்பவத்திற்கு பிறகு அரசியல் கட்சிகளின் கூட்டங்களை நெறிப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல்…
Read More...
Read More...
பீகாரில் 121 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது…* நீண்ட வரிசையில் நின்று…
பீகார் மாநிலத்தில் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 121 தொகுதிகளில் இன்று (நவ. 6) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட…
Read More...
Read More...
