திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள எல்.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் நாளை(20-10-2023) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறப்படும் லால்குடி, ஏ.கே.நகர், பரம சிவபுரம், சீனிவாசபுரம், வரதராஜ் நகர், பச்சனபுரம், உமர் நகர், பாரதி நகர், வ .உ .சி நகர், காமராஜ் நகர், பாலாஜி நகர், ஆங்கரை, மலையப்பபுரம், இடையாற்று மங்கலம், மும்முடி சோழமங்கலம், பெரியவர்சீலி, மயிலரங்கம், பச்சாம்பேட்டை, மேலவாலை, கிருஷ்ணாபுரம், பொக்கட்டகுடி, சேஷசமுத்திரம், பம்பரம்சுற்றி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இயக்கலும் காத்தலும் லால்குடி கோட்ட செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.