தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமை செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
- நிதித்துறை செலவின செயலர்- பிரசாந்த் மு வடநெரே
- நிதித்துறை இணைச் செயலர் -ராஜகோபால் சுன்கரா
- நில அளவைத்துறை இயக்குநர் – தீபக் ஜேக்கப்
- போக்குவரத்து, சாலைப் பாதுகாப்பு கமிஷனர்-கஜலட்சுமி
- கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநர்- கவிதா ராமு
- குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர்-சமீரன்
- மீன்வளத்துறை இயக்குநர் – முரளீதரன்
- வருவாய் நிர்வாக ஆணையர் – கிரண் குராலா
- கோவை வணிக வரி இணை கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ்
- சென்னை வணிக வரி அதிக வரி செலுத்துவோர் பிரிவு) இணை கமிஷனர் நாராயண சர்மா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலர் சுன்சோங்கம் ஐடக் சிருவுக்கு கூடுதலாக இயற்கை வளங்கள் துறை ஒதுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.