திருநெல்வேலி மாவட்ட அ.தி.மு.க., பிரமுகர் கருப்பசாமி பாண்டியன் இன்று (மார்ச் 26) அதிகாலை காலமானார். இவர், எம்.ஜி.ஆர்.காலத்தில் 1977, 1980 மற்றும் 2006ல் தி.மு.க.,வில் சட்டசபை உறுப்பினராக இருந்தவர். ஆளும் கருப்பு, பெயரும் கருப்பு ஆனால் உள்ளமோ வெள்ளை என எம்.ஜி.ஆ.ரால் பாராட்டப்பட்டவர். மீண்டும் அதிமுகவில் இணைந்து பணியாற்றிய இவர் இன்று (மார்ச் 26) அதிகாலை தூக்கத்தில் காலமானார். கடந்த 2015ம் ஆண்டு மே 14ம் தேதி திமுக விலிருந்து சஸ்பெண்ட் செய்யப் பட்டார். 2016 ஜூலை 26-ம் தேதி அ.தி.மு.க.,வில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.