Rock Fort Times
Online News

BREAKING NEWS

டிஜிட்டல் பரிவர்த்தனையில் வசூல் குறைந்தது எப்படி?* டாஸ்மாக் ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்…!

டிஜிட்​டல் பரிவர்த்​தனை குறை​வாக இருக்​கும் டாஸ்​மாக் கடை ஊழியர்​களுக்கு டாஸ்​மாக் மேலா​ளர்​கள் விளக்​கம் கேட்டு நோட்​டீஸ் அனுப்பி உள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. தமிழகத்​தில் 4,829 டாஸ்​மாக் மது​பானக் கடைகள் உள்​ளன. இந்த கடைகளில் பாட்​டிலுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை கூடு​தல் கட்டணம் வசூல் செய்​யப்​பட்டு வரு​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இதனை…
Read More...

திருச்சி, பஞ்சப்பூர் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?- * மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அன்பழகன் விளக்கம்…!

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று (ஜூன் 30) நடைபெற்றது. துணை மேயர் திவ்யா தனக்கோடி, ஆணையர் மதுபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் மதிவாணன், விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, ஆண்டாள் ராம்குமார், ஜெயநிர்மலா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில்…
Read More...

திருச்சி மாநகராட்சி 57-வது வார்டில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்ததா?… * களத்தில் இறங்கிய அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்…!

திருச்சி, உறையூர் பகுதியில் அண்மையில் குடிநீருடன், சாக்கடை நீர் கலந்து வந்ததால் சிலர் வயிற்றுப்போக்கு, வாந்தி- பேதி போன்ற நோய்களால் அவதிப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தனர். இந்தநிலையில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 57வது வார்டு எடமலைப்பட்டி புதூர், எம்ஜிஆர் நகரில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் குழாயில் சாக்கடை நீர்…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

டிஜிட்டல் பரிவர்த்தனையில் வசூல் குறைந்தது எப்படி?* டாஸ்மாக் ஊழியர்களுக்கு விளக்கம்…

டிஜிட்​டல் பரிவர்த்​தனை குறை​வாக இருக்​கும் டாஸ்​மாக் கடை ஊழியர்​களுக்கு டாஸ்​மாக் மேலா​ளர்​கள் விளக்​கம் கேட்டு…

Other News

முசிறி அருகே தொடர் திருட்டு…- போலீசுக்கு போக்கு காட்டிய இருவர் கைது 12 சவரன் தங்க நகைகள் 2…

திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள ஜம்புநாதபுரத்தில் கடந்த 4 மாதங்களாக கோவில்கள் மற்றும் வீடுகளைக் குறித்து மர்ம நபர்கள் திருட்டு…
Read More...

திருச்சி ராம்ஜி நகர் அருகே கொடுக்கல் – வாங்கலில் தகறாறு !- மண்டை உடைந்ததில் இருவர்…

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட நவலூர் கொட்டப்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம். இவருக்கும் அதே அலுவலகத்தில்…
Read More...

தமிழ்நாடு அரசு பாதுகாப்பை திரும்ப பெற்றதால் எனது உயிருக்கு அச்சுறுத்தல்..!- முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி…

மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றியவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம். இவர் ஆட்சியராக இருந்தபோது மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகளை…
Read More...

சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்..!- திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக…

திருச்சி மாநகர், மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் திருச்சி கீழப்புதூர் பகுதியில் இன்று நடைபெற்றது.…
Read More...

திருச்சி , திருவெறும்பூரில் 20க்கும் மேற்பட்ட கார்களை வாடகைக்கு எடுத்து அடமானம்! சொகுசு ஆசையால்…

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதி சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ராஜசேகர். இவரும் நவல்பட்டு அண்ணா நகர் சேர்ந்த…
Read More...

திருச்சியில் கொடிகட்டி பறக்கும் போதை மாத்திரை விற்பனை..!

திருச்சி மாநகரில் நாளுக்கு நாள் போதை மாத்திரை மற்றும் கஞ்சா புழக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த போலீசார் தீவிர ரோந்து…
Read More...

திருச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம்…- 500க்கும் மேற்பட்டோர்…

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்க வேண்டும், பணி நிரந்தரம் செய்து முறையான காலமுறை…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்