BREAKING NEWS
- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு “சூப்பர் சான்ஸ்”- * 3 முக்கிய தளர்வுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு…!
- திருச்சியில் ஜூலை 3-ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்… * மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
- படிக்காத மெசேஜ்களை சுருக்கமாக மாற்றி தரும் ‘மெட்டா ஏ.ஐ.’ – வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட்..!
- விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு விளக்கம்…!
- புதிய எல்-2 வகை இரு சக்கர வாகனங்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம்- மத்திய அரசு முடிவு…!
- ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தவர் உடலை வேறொரு குடும்பத்தினர் வாங்கி சென்றதால் பரபரப்பு… * வெளிநாட்டில் இருந்து வந்த மகன் தவிப்பு!
- திருச்சியில் ஜூன் 30-ம் தேதி நடைபெறும் முப்படை ஓய்வூதியர் குறை தீர்க்கும் முகாமில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு…!
- மலேசியாவில் இருந்து விமானத்தில் திருச்சிக்கு கடத்திவரப்பட்ட அரிய வகை விலங்கினம்…! * பயணியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
- வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றக்கோரி திருச்சி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..!
- மக்கள் நலனில் சிறிதும் அக்கறை செலுத்தாத திருச்சி மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களை கண்டித்து அதிமுக சார்பில் ஜூலை 3-ம் தேதி ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.அறிவிப்பு..!
மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விதிகளில் 3 முக்கிய தளர்வுகளை அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் 2023-ம் ஆண்டு ‘கலைஞர் மகளிர் உரிமை தொகை" என்ற…
Read More...
திருச்சியில் ஜூலை 3-ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்… * மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
திமுக அரசைக் கண்டித்தும், திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரியும், ஜங்ஷன் மற்றும் மாரிஸ் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க கோரியும், பாலக்கரையில் இருந்து பீமநகரை இணைக்கும் வேர்ஹவுஸ் பகுதியில் உள்ள பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்கவும், பாதாள சாக்கடை திட்ட…
Read More...
படிக்காத மெசேஜ்களை சுருக்கமாக மாற்றி தரும் ‘மெட்டா ஏ.ஐ.’ – வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட்..!
உலக அளவில் அதிக பயனர்கள் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் உள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வாட்ஸ் அப் எனப்படும் குறுஞ்செய்தி அனுப்பும் செயலியை பேஸ்புக்கின் மெட்டா நிறுவனம் 2014- ம் ஆண்டு வாங்கியது. தற்போது உலகம் முழுவதும் வாட்ஸ்அப் செயலியை சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பயனர்களின்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு “சூப்பர் சான்ஸ்”- * 3…
மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விதிகளில் 3 முக்கிய தளர்வுகளை அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.…
Sports
Technology
Culture
Other News
திருச்சி மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் புதிய நிர்வாகிகள்- * ஜி.கே.வாசன் அறிவிப்பு…
திருச்சி மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் பட்டியலை கட்சியின் தலைவர் ஜிகே வாசன் எம்.பி அறிவித்துள்ளார்.
மாவட்டத் தலைவர்…
Read More...
Read More...
மதுரையில் ஜூன் 1-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்- மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்…
சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று(03-05-2025) காலை நடைபெற்றது. திமுக தலைவரும்,…
Read More...
Read More...
மதுராந்தகத்தில் வணிகர் தின மாநில மாநாடு: தமிழ்நாடு முழுவதும் மே 5-ம் தேதி கடைகள் அடைப்பு…!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 42-வது வணிகர் தின மாநில மாநாடு மதுராந்தகத்தில் மே 5-ம் தேதி நடைபெறுகிறது. அன்று தமிழகம்…
Read More...
Read More...
இளைஞர் அணி செயலாளர் பதவி பறிப்பு: தே.மு.தி.க.வில் இருந்து விலகப் போவதாக முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி…
தே.மு.தி.க. இளைஞரணி செயலாளராக முன்னாள் எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. நல்லதம்பி இருந்து வந்தார். கடந்த மாதம் 30-ந் தேதி தர்மபுரி மாவட்டம்,…
Read More...
Read More...
திருச்சி, சமயபுரம் பகுதியில் கள் விற்பனை “கனஜோர்”- காவல்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை…
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உப்பாறு பகுதியில் கள் விற்பனை கன ஜோராக நடந்து வருகிறது. ஒரு லிட்டர் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது.…
Read More...
Read More...
மதுரை வந்த விஜயை பார்க்கச் சென்ற போலீஸ்காரர் “சஸ்பெண்ட்”…!
மதுரை மாவட்டம், விளக்குத்தூண் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் கதிரவன் மார்க்ஸ். இவர், மதுரை சித்திரைத் திருவிழா…
Read More...
Read More...
2000 ரூபாய் நோட்டை மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி மீண்டும் வாய்ப்பு…!
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இந்திய ரிசர்வ் வங்கியால் திரும்ப பெறப்பட்டது. இதற்கான கால அவகாசம் 2023 அக்டோபர்…
Read More...
Read More...
Latest Videos