BREAKING NEWS
- விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு விளக்கம்…!
- புதிய எல்-2 வகை இரு சக்கர வாகனங்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம்- மத்திய அரசு முடிவு…!
- ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தவர் உடலை வேறொரு குடும்பத்தினர் வாங்கி சென்றதால் பரபரப்பு… * வெளிநாட்டில் இருந்து வந்த மகன் தவிப்பு!
- திருச்சியில் ஜூன் 30-ம் தேதி நடைபெறும் முப்படை ஓய்வூதியர் குறை தீர்க்கும் முகாமில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு…!
- மலேசியாவில் இருந்து விமானத்தில் திருச்சிக்கு கடத்திவரப்பட்ட அரிய வகை விலங்கினம்…! * பயணியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
- வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றக்கோரி திருச்சி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..!
- மக்கள் நலனில் சிறிதும் அக்கறை செலுத்தாத திருச்சி மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களை கண்டித்து அதிமுக சார்பில் ஜூலை 3-ம் தேதி ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.அறிவிப்பு..!
- நடுவானில் திக்…திக்… மும்பையில் இருந்து சென்னை புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு: என்ன செய்தார் விமானி…!
- “தமிழ்நாடு நாள்” கொண்டாட்டத்தை முன்னிட்டு மாணவ- மாணவிகளுக்கு இடையே கட்டுரை, பேச்சுப்போட்டி- * ஜூலை 4-ம் தேதி நடக்கிறது…!
- பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி கோட்ட ரயில் சேவையில் அதிரடி மாற்றம்…!
நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது, விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும் மொத்த தண்ணீரில் 23,913 கோடி கன மீட்டர் தண்ணீர் விவசாயத்திற்கு…
Read More...
புதிய எல்-2 வகை இரு சக்கர வாகனங்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம்- மத்திய அரசு முடிவு…!
புதிதாக இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, வாகன உற்பத்தியாளர்கள் இரண்டு ஹெல்மெட்டுகளை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோல ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதியை நடைமுறைப்படுத்த மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989ன் கீழ் முக்கிய மாற்றங்களை செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும்…
Read More...
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தவர் உடலை வேறொரு குடும்பத்தினர் வாங்கி சென்றதால் பரபரப்பு… * வெளிநாட்டில் இருந்து வந்த மகன் தவிப்பு!
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், நாச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடமலை (வயது45). விவசாய தொழிலாளி. இவர் சிறுகாம்பூர் கிராமத்திற்கு வயல் வேலைக்கு சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை கூடத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு…
நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க…
Sports
Technology
Culture
Other News
“நீட்” தேர்வை ரத்து செய்ய 60 லட்சம் பேரிடம் திமுக வாங்கிய கையெழுத்து என்ன ஆனது?- சீமான்…
அயோத்தி தாச பண்டிதர் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை சானிடோரியம் தேசிய சித்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நாம்…
Read More...
Read More...
காஷ்மீர் தீவிரவாத சம்பவத்தை கண்டித்து திருச்சியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்…!
காஷ்மீர் தீவிரவாத சம்பவத்தை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட பாஜக சார்பாக கலெக்டர் அலுவலகம் அருகே இன்று(05-05-2025) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
Read More...
Read More...
திருச்சி, பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திறப்பு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்…
திருச்சி மாநகரில் நிலவும் வாகன நெரிசலை குறைக்கவும், பொது மக்களின் போக்குவரத்தை எளிமையாக்கவும் திருச்சி அருகே உள்ள பஞ்சப்பூரில் ரூ.408…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சியில் காலியாக உள்ள 47-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு விரைவில் இடைத்தேர்தல்-…
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 47 மாமன்ற உறுப்பினராக இருந்த செந்தில்நாதன்,நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதால் தனது கவுன்சிலர்…
Read More...
Read More...
சகாயத்துக்கு ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை: தமிழக அரசுக்கு ஐகோர்ட் நீதிபதி கேள்வி…!
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், சட்ட ஆணையராக பணியாற்றி, கிரானைட் குவாரிகளில் நடந்த பெரும் ஊழலை அம்பலப்படுத்தினார். இதுதொடர்பான வழக்கு…
Read More...
Read More...
பொறியியல் படிப்புகளுக்கு மே 7-ம் தேதி முதல் விண்ணப்பம்:- தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு..!
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக 8…
Read More...
Read More...
நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்…!
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் '16 வயதினிலே' படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு நடிகராக அறிமுகமானவர் கவுண்டமணி. பின்னர் காமெடி காட்சிகளில்…
Read More...
Read More...
Latest Videos