Rock Fort Times
Online News

BREAKING NEWS

விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு விளக்கம்…!

நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது, விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும் மொத்த தண்ணீரில் 23,913 கோடி கன மீட்டர் தண்ணீர் விவசாயத்திற்கு…
Read More...

புதிய எல்-2 வகை இரு சக்கர வாகனங்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம்- மத்திய அரசு முடிவு…!

புதிதாக இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, வாகன உற்பத்தியாளர்கள் இரண்டு ஹெல்மெட்டுகளை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோல ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதியை நடைமுறைப்படுத்த மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989ன் கீழ் முக்கிய மாற்றங்களை செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும்…
Read More...

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தவர் உடலை வேறொரு குடும்பத்தினர் வாங்கி சென்றதால் பரபரப்பு… * வெளிநாட்டில் இருந்து வந்த மகன் தவிப்பு!

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், நாச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடமலை (வயது45). விவசாய தொழிலாளி. இவர் சிறுகாம்பூர் கிராமத்திற்கு வயல் வேலைக்கு சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை கூடத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு…

நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க…

Other News

பக்தர்களின் தாகம் தணிக்க ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் மூலிகை நீர்மோர்- பானகம்…!

திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமியை தரிசனம் செய்து செல்கின்றனர். தற்போது கோவிலில்…
Read More...

பெண்களை குறி வைத்து ஆபாச படங்கள் அனுப்பியவரை வளைத்தது காவல்துறை- * போலீசாருக்கு பயந்து பாலத்தில்…

மயிலாடுதுறையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருவெறும்பூர் பகுதியில் தங்கி இருந்து அரசு போட்டி தேர்வு எழுத தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி…
Read More...

8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ்-2 பொதுத்தேர்வு ரிசல்ட் மே 8-ம் தேதி வெளியீடு…!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி பிளஸ்-2 பொதுத் தேர்வு தொடங்கியது. இந்தத் தேர்வை 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24…
Read More...

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி…!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசியலில் ஆக்டிவ்வாக செயல்படும் அரசியல் தலைவர்களில் வைகோவும்…
Read More...

சென்னையில் முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை…!

சென்னையில் முக்கிய பிரமுகர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று( மே 6) அதிகாலையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.…
Read More...

திருச்சி, காந்தி மார்க்கெட் காவல் ஆய்வாளர், உறையூர் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம்…!

திருச்சி, காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரிந்த கே.சண்முகவேல் உறையூர் சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளராக பணியிட மாற்றம்…
Read More...

விபத்தில் சிக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ… * ஓடோடி வந்து முதல் உதவி சிகிச்சை அளித்த முன்னாள்…

புதுக்கோட்டை மாவட்டம், மழையூரில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் இன்று(05-05-2025) நடைபெற்றது. இதில், பங்கேற்பதற்காக அதிமுக முன்னாள்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்