BREAKING NEWS
- விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு விளக்கம்…!
- புதிய எல்-2 வகை இரு சக்கர வாகனங்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம்- மத்திய அரசு முடிவு…!
- ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தவர் உடலை வேறொரு குடும்பத்தினர் வாங்கி சென்றதால் பரபரப்பு… * வெளிநாட்டில் இருந்து வந்த மகன் தவிப்பு!
- திருச்சியில் ஜூன் 30-ம் தேதி நடைபெறும் முப்படை ஓய்வூதியர் குறை தீர்க்கும் முகாமில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு…!
- மலேசியாவில் இருந்து விமானத்தில் திருச்சிக்கு கடத்திவரப்பட்ட அரிய வகை விலங்கினம்…! * பயணியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
- வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றக்கோரி திருச்சி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..!
- மக்கள் நலனில் சிறிதும் அக்கறை செலுத்தாத திருச்சி மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களை கண்டித்து அதிமுக சார்பில் ஜூலை 3-ம் தேதி ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.அறிவிப்பு..!
- நடுவானில் திக்…திக்… மும்பையில் இருந்து சென்னை புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு: என்ன செய்தார் விமானி…!
- “தமிழ்நாடு நாள்” கொண்டாட்டத்தை முன்னிட்டு மாணவ- மாணவிகளுக்கு இடையே கட்டுரை, பேச்சுப்போட்டி- * ஜூலை 4-ம் தேதி நடக்கிறது…!
- பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி கோட்ட ரயில் சேவையில் அதிரடி மாற்றம்…!
நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது, விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும் மொத்த தண்ணீரில் 23,913 கோடி கன மீட்டர் தண்ணீர் விவசாயத்திற்கு…
Read More...
புதிய எல்-2 வகை இரு சக்கர வாகனங்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம்- மத்திய அரசு முடிவு…!
புதிதாக இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, வாகன உற்பத்தியாளர்கள் இரண்டு ஹெல்மெட்டுகளை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோல ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதியை நடைமுறைப்படுத்த மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989ன் கீழ் முக்கிய மாற்றங்களை செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும்…
Read More...
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தவர் உடலை வேறொரு குடும்பத்தினர் வாங்கி சென்றதால் பரபரப்பு… * வெளிநாட்டில் இருந்து வந்த மகன் தவிப்பு!
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், நாச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடமலை (வயது45). விவசாய தொழிலாளி. இவர் சிறுகாம்பூர் கிராமத்திற்கு வயல் வேலைக்கு சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை கூடத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு…
நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க…
Sports
Technology
Culture
Other News
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் ரோட்டரி சங்க இயக்குனர் முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள்…
ரோட்டரி சங்கத்தின் 4, 5, 6, 7 ஆகிய மண்டலங்களின் சார்பில் லீடர்ஷிப் கான்க்ளேவ் மாநாடு வருகிற ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி சென்னை வர்த்தக மையத்தில்…
Read More...
Read More...
திருச்சியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து காந்தி மார்க்கெட் வியாபாரி பலி…!
திருச்சி வரகனேரி பெரியார் நகரை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன் (63). இவர் காந்தி மார்க்கெட்டில் கொத்தமல்லி, மிளகாய் விற்பனை செய்யும் கடை வைத்து…
Read More...
Read More...
திருச்சி, தில்லைநகர் உதவி கமிஷனர் உள்பட 9 போலீஸ் அதிகாரிகள் மாற்றம்…!
திருச்சி, தில்லைநகர் உதவி போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த கே. தங்கப்பாண்டியன், விழுப்புரம் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு டிஎஸ்பி…
Read More...
Read More...
திருச்சி, புத்தூருக்கு இடம் மாறுகிறது சிவாஜி சிலை- மே 9-ம் திறக்க முழுவீச்சில் நடக்குது…
திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக் கூட்டம் இன்று( மே 6) நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் மு.அன்பழகன் தலைமை தாங்கினார்.
துணை மேயர் திவ்யா…
Read More...
Read More...
திருச்சியில் மே 9-ம் தேதி திறப்பு விழாவிற்கு தயாராக உள்ள பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தின் கழுகு…
தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சியில் இருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட…
Read More...
Read More...
தஞ்சையில் டிராவல்ஸ் நடத்தி வந்த பெண் தலை துண்டித்து கொலை: 3 பேர் நீதிமன்றத்தில் சரண்…!
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரத்தில் டிராவல்ஸ் நடத்தி வந்த சரண்யா (35) என்ற பெண் நடுரோட்டில் தலை துண்டித்து கொலை…
Read More...
Read More...
முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகை: மே 8, 9 தேதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை…!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகையை முன்னிட்டு மே 8, 9 தேதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக திருச்சி…
Read More...
Read More...
Latest Videos