BREAKING NEWS
- “தமிழ்நாடு நாள்” கொண்டாட்டத்தை முன்னிட்டு மாணவ- மாணவிகளுக்கு இடையே கட்டுரை, பேச்சுப்போட்டி- * ஜூலை 4-ம் தேதி நடக்கிறது…!
- பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி கோட்ட ரயில் சேவையில் அதிரடி மாற்றம்…!
- தமிழால் சாதித்த திருச்சியின் புதிய மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஐ.ஏ.எஸ் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்..!
- சான்றிதழ் வாங்க சென்றபோது துயரம்: கல்லூரி அருகே மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு…!
- அரசு பள்ளிகளில் விரைவில் “வாட்டர் பெல் திட்டம்” தொடக்கம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
- கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் உட்பட 2 பேர் கட்சியில் இருந்து விடுவிப்பு- * இபிஎஸ் நடவடிக்கை…!
- ஒருமுறை கூட தேர்தலில் போட்டியிடாத தமிழகத்தைச் சேர்ந்த 24 கட்சிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் ‘நோட்டீஸ்’…!
- திமுக அமைச்சர்கள் மக்களை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து பேசி வருகின்றனர்- * திருச்சியில் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு…!
- திருச்சியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- புளூடூத் முலம் பொருட்கள் விற்பனை செய்வதை நீக்க வலியுறுத்தல்…!
- “ரூ.22,000 முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் ஒரு லட்சமாக திரும்ப கிடைக்கும்”- மாய வலையில் வீழ்ந்தவர் ரூ.7 லட்சத்தை இழந்தார்…!
"தமிழ்நாடு நாள்" கொண்டாட்டத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் கட்டுரை, பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் வே.சரவணன் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், நமது மாநிலத்துக்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ம் தேதியை தமிழ்நாடு நாளாக தமிழக அரசு கொண்டாடி…
Read More...
பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி கோட்ட ரயில் சேவையில் அதிரடி மாற்றம்…!
பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி கோட்ட ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி-காரைக்கால் டெமு ரயிலானது (76820) வருகிற ஜூலை 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை காரைக்கால்- திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.…
Read More...
தமிழால் சாதித்த திருச்சியின் புதிய மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஐ.ஏ.எஸ் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்..!
தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக டிரான்ஸ்ஃபர் செய்தது. அதன்படி திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வே.சரவணன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த மதுபாலன் திருச்சிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். இவர் 2018ம் ஆண்டு தனது 23 வயதில் ஐ.ஏ.எஸ்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
“தமிழ்நாடு நாள்” கொண்டாட்டத்தை முன்னிட்டு மாணவ- மாணவிகளுக்கு இடையே…
"தமிழ்நாடு நாள்" கொண்டாட்டத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் கட்டுரை,…
Sports
Technology
Entertainment
Culture
Other News
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக கவாய் பொறுப்பேற்றார்…! * பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து..!
கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற சஞ்சீவ் கன்னா ஓய்வு பெற்றார். இந்நிலையில் இன்று( மே…
Read More...
Read More...
திருச்சியில் துயர சம்பவம்: 2 குழந்தைகளை கொன்று விட்டு தாய்- தந்தை தற்கொலை…! (வீடியோ இணைப்பு)
திருச்சி மேல கல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 42). இவர், அப்பகுதியில் துணிக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி விக்டோரியா(35). இந்த…
Read More...
Read More...
தண்ணீர் தொட்டி மீது ஹாயாக தூங்கிய எலக்ட்ரீசியன் தவறி விழுந்து உயிரிழப்பு…!
திருச்சி, மேல சிந்தாமணி, காவேரி நகரை சேர்ந்தவர் ராபர்ட் க்ளைவ் (34). எலக்ட்ரீஷியன். மது அருந்தும் பழக்கம் உள்ள இவர் தினமும் மதுபோதையில்…
Read More...
Read More...
பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளை கண்காணிக்க 18ம் தேதி விண்ணில் பாயும் இந்திய ரிசார்ட்-1பி…
காஷ்மீரில் கடந்த மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது…
Read More...
Read More...
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்- * கிழக்கு மாநகர செயலாளர் மு…
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், கிழக்கு மாநகரம் பொன்மலை பகுதியில் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…
Read More...
Read More...
திருச்சியில் பழமை வாய்ந்த மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம் இடிப்பு…!
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பெரும்பாலான பேருந்துகள் தில்லை நகர், உறையூர் வழியாக மலைக்கோட்டை பகுதியில் உள்ள ரயில்வே…
Read More...
Read More...
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு…!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் இன்று (மே 13)கோவை மகளிர் நீதிமன்றத்தில் சாகும்வரை ஆயுள் தண்டனை…
Read More...
Read More...
Latest Videos