BREAKING NEWS
- தமிழால் சாதித்த திருச்சியின் புதிய மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஐ.ஏ.எஸ் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்..!
- சான்றிதழ் வாங்க சென்றபோது துயரம்: கல்லூரி அருகே மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு…!
- அரசு பள்ளிகளில் விரைவில் “வாட்டர் பெல் திட்டம்” தொடக்கம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
- கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் உட்பட 2 பேர் கட்சியில் இருந்து விடுவிப்பு- * இபிஎஸ் நடவடிக்கை…!
- ஒருமுறை கூட தேர்தலில் போட்டியிடாத தமிழகத்தைச் சேர்ந்த 24 கட்சிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் ‘நோட்டீஸ்’…!
- திமுக அமைச்சர்கள் மக்களை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து பேசி வருகின்றனர்- * திருச்சியில் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு…!
- திருச்சியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- புளூடூத் முலம் பொருட்கள் விற்பனை செய்வதை நீக்க வலியுறுத்தல்…!
- “ரூ.22,000 முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் ஒரு லட்சமாக திரும்ப கிடைக்கும்”- மாய வலையில் வீழ்ந்தவர் ரூ.7 லட்சத்தை இழந்தார்…!
- இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்: திருச்சியில் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம்…!
- திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்த கருத்தரங்கம்…!
தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக டிரான்ஸ்ஃபர் செய்தது. அதன்படி திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வே.சரவணன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த மதுபாலன் திருச்சிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். இவர் 2018ம் ஆண்டு தனது 23 வயதில் ஐ.ஏ.எஸ்…
Read More...
சான்றிதழ் வாங்க சென்றபோது துயரம்: கல்லூரி அருகே மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு…!
திருச்சி காந்தி மார்க்கெட் வரகனேரி 1வது தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் மதுமிதா (வயது 23).இவர் திருச்சி காஜாமலையில் உள்ள ஈவேரா அரசு கல்லூரியில் கடந்த ஆண்டு எம்.காம் முடித்தார். அதற்கான சான்றிதழை வாங்குவதற்காக தாய் அகிலாவுடன் கல்லூரிக்கு சென்றார். கல்லூரி அருகாமையில் சென்றபோது திடீரென மதுமிதா மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து…
Read More...
அரசு பள்ளிகளில் விரைவில் “வாட்டர் பெல் திட்டம்” தொடக்கம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் 'வாட்டர் பெல்' திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஓசூரில் அமைந்துள்ள அரசு உருது மேல்நிலைப் பள்ளியில் புதுமையான கற்றல் மற்றும் கற்பித்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள எழுத்தறிவு மேம்பாட்டு மையத்தினை…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
தமிழால் சாதித்த திருச்சியின் புதிய மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஐ.ஏ.எஸ் குறித்த…
தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக…
Sports
Technology
Entertainment
Culture
Other News
10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் – திருச்சிக்கு 5வது இடம் !
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 28 ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதிய…
Read More...
Read More...
அரியலூர், பெரம்பலூர் பேருந்துகள் இயக்கம் திருச்சி,பஞ்சப்பூரில் இருந்தா ? சத்திரம் பேருந்து…
திருச்சி,பஞ்சப்பூரில் முத்தமிழறிஞர் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த 9ம் தேதி திறந்து வைத்தார்.…
Read More...
Read More...
திருச்சியில் “ஆபரேஷன் சிந்தூர்” வெற்றி பேரணி- தேசியக்கொடி ஏந்தி கட்சி பிரமுகர்கள்,…
காஷ்மீர் பஹல்காம் கொடூர தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் "ஆபரேஷன் சிந்தூர்" வெற்றியை கொண்டாடும் விதமாக தமிழகம்…
Read More...
Read More...
இதய நோய் மருத்துவத்தில் இமாலய சாதனை: உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து 2 பச்சிளம் குழந்தைகளை…
பிறந்து சில நாட்களே ஆன 2 குழந்தைகள் தீவிர இதய நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தனர். அக்குழந்தைகளுக்கு தென் தமிழகத்திலேயே முதன்முறையாக நவீன…
Read More...
Read More...
துறையூரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட தனியார் விடுதி அறைக்கு “சீல்”…!
திருச்சி மாவட்டம், துறையூரில் விதிமுறைகளுக்கு மீறி திருச்சி சாலையில் விடுதி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் அன்பழகன் என்பவர் மதுரை…
Read More...
Read More...
திருச்சி, சமயபுரம் மாரியம்மனுக்கு தங்க குடத்தில் எடுத்து வரப்பட்ட புனித நீரால் மஹா அபிஷேகம்…!
திருச்சி, சமயபுரம் மாரியம்மனுக்கு நடைபெறும் ஐம் பெரும் உற்சவங்களில் பஞ்சப் பிரகாரம் என்பது வசந்த உற்சவமாகும். பஞ்ச பூதங்கள்,…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் கட்டிட பணியின் போது சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி- இன்ஜினியர் உட்பட 2 பேர் மீது…
திருச்சி, சோமரசம்பேட்டையை அடுத்த அதவத்தூரை சேர்ந்தவர் கந்தன் (வயது65), கட்டிட தொழிலாளியான இவர் ஸ்ரீரங்கம் அம்மாமண்டப சாலை அருகே கட்டிடத்தில்…
Read More...
Read More...
Latest Videos