BREAKING NEWS
- இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்: திருச்சியில் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம்…!
- திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்த கருத்தரங்கம்…!
- சாலை விபத்தில் சிக்கிய வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் குறித்து உரிய ஆதாரத்துடன் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை- * திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் வழக்கறிஞர்கள் புகார்…!
- தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு- * ஜூலை 2-ம் தேதி முதல் தொடங்குகிறது…!
- திருச்சி மாநகராட்சி ஆணையராக மதுபாலன் பொறுப்பேற்றார்…!
- திருச்சி, திருவெறும்பூர் நேதாஜி நகர் நவசக்தி மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்-* ஜூலை 2-ம் தேதி நடக்கிறது!
- தமிழக நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரனுக்கு என்ன ஆச்சு…- மருத்துவமனையில் அனுமதி!
- பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு…!
- தமிழக வெற்றிக் கழக செயற்குழு கூட்டம்- விஜய் தலைமையில் ஜூலை 4-ம் தேதி நடக்கிறது…!
- பாஜகவின் ஆக்டோபஸ் பிடியில் அதிமுக…- திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் ” சுளீர் ” பேட்டி..!
திருச்சி, ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 42) கொத்தனார். இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு செல்வி என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சமீபகாலமாக செல்வி இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபர் ஒருவருடன் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த முருகன் மனைவியை கண்டித்தார். இந்த நிலையில் திடீரென…
Read More...
திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்த கருத்தரங்கம்…!
முத்தமிழறிஞர், கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு இந்திய ஜனநாயக மீட்பு இயக்கம் சார்பாக திருச்சி அரியமங்கலத்தில் அமைச்சர் அன்பில்
மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இளைஞர்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், ‘தேசியக் கல்விக் கொள்கையும் இந்தியாவின் எதிர்காலமும்’ எனும் தலைப்பில், மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர்…
Read More...
சாலை விபத்தில் சிக்கிய வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் குறித்து உரிய ஆதாரத்துடன் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை- * திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் வழக்கறிஞர்கள் புகார்…!
திருச்சி வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவரான வழக்கறிஞர் என்.தியாகராஜன் சம்பவத்தன்று நடை பயிற்சி சென்ற போது விபத்தில் சிக்கி காயமடைந்தார். விபத்தை ஏற்படுத்தியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. புகார் மனு மீது உரிய…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்: திருச்சியில் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம்…!
திருச்சி, ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 42) கொத்தனார். இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு செல்வி…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
திருச்சியில் பலத்த மழை: துறையூர் அருகே இடி விழுந்ததில் சேதமடைந்த கோவில் கோபுரம்…! (வீடியோ…
திருச்சி புறநகர் மற்றும் மாநகர பகுதிகளில் நேற்று( மே 17) இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. துறையூர் பகுதியிலும் இடி, மின்னல் சூறாவளி…
Read More...
Read More...
திருச்சி மாநகர பகுதிகளில் நாளை(மே 19) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு…!
பராமரிப்பு பணிகள் காரணமாக மாநகரின் சில பகுதிகளில் நாளை (19.05.2025) திங்கட்கிழமை 2 மணி நேரம் மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...
Read More...
“நீட்” தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம்…!
"நீட்" தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதே தடை உத்தரவை மத்திய பிரதேச உயர்நீதிமன்றமும்…
Read More...
Read More...
காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி முசிறி டிஎஸ்பி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற தந்தையால்…
திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன் (40). இவரது மனைவி தேன்மொழி. இவர்களது மகள் தனுஷ்யா (17).…
Read More...
Read More...
திருச்சியில் பரபரப்பு: தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்க வந்த ரவுடியை சுற்றி வளைத்து கைது செய்த…
திருச்சி, திருவானைக்காவல், மேலகொண்டையம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் ரங்கா என்கிற ரங்கநாதன் ( 32). பிரபல ரவுடியான…
Read More...
Read More...
குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தும் நபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை…!
குடிபோதையில் வாகனம் ஓட்டி ஒருவர் உயிரிழப்பை ஏற்படுத்தினால், பாரதிய நியாய சங்ஹிதா பிரிவு 105(2)ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று…
Read More...
Read More...
நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் இன்று( மே 17) முதல் மீண்டும் தொடக்கம்- * பெங்களூரு –…
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் இன்று (மே 17) மீண்டும் தொடங்குகிறது. இதற்காக திருத்தி…
Read More...
Read More...
Latest Videos